• சற்று முன்

    ஆம்பூர் அடுத்த திருமலைக் குப்பம் ஊராட்சியில் வைகுண்ட ஏகாதசி விழாசிறப்பாக நடைபெற்றது

    டிசம்பர் 30, 2025 0

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த திருமலைக் குப்பம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ  திருமலை திருக்கல்யான பெருமாள் கோயில் 08,ஆம் ஆண்டு வைகுண்...

    காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!

    டிசம்பர் 23, 2025 0

    வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 23ம் தேதி சிரவண தீ...

    கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன்

    டிசம்பர் 22, 2025 0

    கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு மாதமும் கோவில்பட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோவில்களில் அன்னதானம் ந...

    வாலாஜாவில் இந்து மக்கள் கட்சி சார்பில் திருக்கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி !!

    டிசம்பர் 22, 2025 0

    இந்து மக்கள் கட்சி வாலாஜா நகரத்தின் சார்பாக ஆறுமுக சுவாமி சித்தர் திருக்கோவிலில் திருப்பரங்குன்றம் மலையின் மீது கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன...

    வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடைவீடு பக்தர்கள் ஆன்ம்ீக யாத்திரையின் தேர்த்திருவிழா

    டிசம்பர் 18, 2025 0

    வேலூர் மாநகரம், தொரப்பாடி அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடை வீடு பக்தர்கள் ஆன்மிக ...

    வேப்பங்கனேரி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா!

    டிசம்பர் 15, 2025 0

    வேலூர் மாவட்டம்,கே.வி.குப்பம் அருகேயுள்ள வேப்பங்கனேரி கிராமம், கலைஞர் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்ஆலயத்தின் அஷ்டபந...

    காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு! வேலூர், டிச.9- வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கக் கவசத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதேபோன்று டிசம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு (7ம் தேதி) ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அத்துடன் வடை மாலை சாத்தியும், வெற்றிலை மாலை சாத்தியும் பக்தர்கள் ஸ்ரீபக்த ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதற்கு முன்னர் அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதையடுத்து மலர்களாலும், தங்கக் கவசத்தாலும் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து பக்தர்கள் வடைமாலை சாத்தியும், வெற்றிலை மாலை, துளசி மாலை சாத்தியும் தொடர்ந்து வழிபட்ட வண்ணமாக இருந்தனர். தொடர்ந்து நாள் முழுவதும் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் அருள் பாலித்து வந்தார். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் வெகு விமரிசையாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டிசம்பர் 08, 2025 0

    வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாய...

    திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் - திரளான பக்தர்கள் தரிசனம்

    ஜூன் 07, 2025 0

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று  இரவு ஸ்ரீ அன்பிற் பிர...

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தில் மீண்டும் துவங்கியது வடகலை தென்கலை பிரச்சனை.

    மே 13, 2025 0

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தில் மீண்டும் துவங்கியது வடகலை தென்கலை பிரச்சனை.  இரண்டாம் நாளான இன்று காலையில் வரதரா...

    காஞ்சிபுரம் அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.*

    மே 13, 2025 0

      காஞ்சிபுரத்தில் மட்டுமே கோவில் கொண்டுள்ள பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி திருக்கல்யாண ...

    வரதராஜ பெருமாள் கோவில் 3ஆம் நாள் உற்சவம் தங்க கருட சேவை வாகனத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாள்

    மே 13, 2025 0

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்ற...

    ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பட்டரையில் அருள்மிகு ஸ்ரீ ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மே 05, 2025 0

    ஸ்ரீ சப்த முனீஸ்வரருக்கு மஹா கோயில் கும்பாபிஷேக மிக சிறப்பாக நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பட்டரையில் அரு...

    ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் ஸ்ரீ கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேக மிக சிறப்பாக நடைபெற்றது.

    மே 04, 2025 0

      திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் ஸ்ரீ கங்கை அம்மன்  கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 01.05.2025  வியாழ...

    தென்காசி யானை பாலம் அருகிலுள்ள ஸ்ரீ பால விநாயகர் மற்றும் காவேரி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

    ஏப்ரல் 07, 2025 0

    தென்காசி யானை பாலம் அருகில் உள்ள  ஸ்ரீ பால விநாயகர் மற்றும் ஸ்ரீ காவேரி அம்மன் ஆலயத்திற்கு இன்று வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது அதற்...

    கேதார கௌரி விரதத்தையொட்டி உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வரும் பக்தர்கள் கூட்டம்

    நவம்பர் 01, 2024 0

    உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநில,மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்திட பக்தர்கள் குவிந்து வருகின்றனர் நாடு முழுவதும் தீப...

    அரியூர் தங்க கோயிலில் 10,008 நெய் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு: ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்பு!

    நவம்பர் 01, 2024 0

    வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த அரியூர் தங்க கோயிலில் 10,008 நெய் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது .ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்று பூஜைகளை  மு...

    தும்பவனத்தம்மன் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமிய ஒட்டிசிறப்பு கலச பூஜை நடைபெற்றது.

    அக்டோபர் 18, 2024 0

    தும்பவனத்தம்மன் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமிய ஒட்டி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் காட்சியளித்த தும்பவனத்தம்மன்   .காஞ்சிபுரம்...

    காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!

    அக்டோபர் 06, 2024 0

    வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாய...

    தொரப்பாடி குமாரசாமி வீதியில் 4ஆம் ஆண்டு வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா

    செப்டம்பர் 09, 2024 0

    வேலூர் மாவட்டம் , வேலூர் அடுத்த தொரப்பாடி குமாரசாமி முதல் வீதியில் நடைபெற்ற 4ஆம் ஆண்டு ஸ்ரீ வெற்றி விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு பூஜைக...

    150 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

    செப்டம்பர் 01, 2024 0

    150 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சை...

    Post Top Ad

    Post Bottom Ad