ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும்பணியை ஊராட்சி தலைவர் க.சுவிதா கணேஷ் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் 250 மரக் கன்றுகள் நடும்பணியை ஊராட்சி தலைவர் க.சுவிதா கணேஷ் துவக்கி வைத்தார்....





