• சற்று முன்

    Main Slider

    5/தலைப்பு செய்திகள்/feat-slider
  • தமிழகம்

    5/தமிழகம்/feat-tab

    இந்தியா

    5/இந்தியா/feat-tab

    உலகம்

    5/உலகம்/feat-tab

    போதைப்பொருள் புழக்கம் பற்றி தைரியமாக தகவல் கொடுங்கள் என்று கல்லூரி மாணவ மாணவியருக்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்

    ஜூன் 25, 2026 0

    போதைப்பொருள் புழக்கம் பற்றி தைரியமாக தகவல் கொடுங்கள் என்று கல்லூரி  மாணவ மாணவியருக்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வேண்டுகோள் விடுத்திருக்கி...

    திருச்சி முன்னாள் மேயர் சாரு பாலா தொண்டைமான் த வெ க வில் இணைவதாக தகவல்

    ஜூன் 25, 2026 0

    தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் தன்னை ஒரு முக்கிய சக்தியாக நிலைநிறுத்தி வரும் வேளையில், திருச்சி முன்னாள் மேயரும், புதுக்கோட்டை ...

    இறப்பு சான்றிதழ் வழங்க ரூ. 900 லஞ்சம் பெற்ற அரசு பெண் மருத்துவர் விஜிலென்ஸ் போலீசில் கையும், களவுமாக பிடிபட்டார்!

    ஜூன் 25, 2026 0

    இறப்பு சான்றிதழ் வழங்க ரூ. 900 லஞ்சம் பெற்ற அரசு பெண் மருத்துவர் விஜிலென்ஸ் போலீசில் கையும், களவுமாக பிடிபட்டார்! வேலூர் மாநகராட்சி காட்பாடி...

    தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    ஜூன் 24, 2026 0

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (24.6.2026) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் ...

    நெமிலி ஊராட்சியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு திறந்து வைத்தார்.

    ஜூன் 24, 2026 0

    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், நெமிலி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலகக் கட்டிடத்தை மாண்புமிகு வெளிநாடு...

    ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் மகா சம்ரோக்ஷணம் கும்பாபிஷேகப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது

    ஜூன் 24, 2026 0

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஆயர்பாடி கிராம பகுதியில்  அருள்மிகு ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் மற்று...

    காஞ்சிபுரம் கந்தப்பர் கோயிலில் மகா கும்பாபிஷேகம், காஞ்சி சங்கராசாரியர் நடத்தி வைத்தார்.

    ஜூன் 24, 2026 0

    காஞ்சிபுரம் அப்பாராவ் தெருவில் அமைந்துள்ள வள்ளி,தேவசேனா சமேத கந்தப்பர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தினைகாஞ்சி சங்கராசாரியர...

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை காலிங்கராயன் தெருவில்மதுக்கடை எண்.63 நிரந்தரமாக அகற்றிட வலியுறுத்தி பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியது

    ஜூன் 24, 2026 0

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை காலிங்கராயன் தெருவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி சார்பாக அண்ணா திருமண மண்டபம் எ...

    காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

    ஜூன் 24, 2026 0

    காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் ஜெ.சுரேஷ் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்....

    காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவிலில் விஜய் பிறந்தநாளில் அமைச்சர் ரஞ்சித்குமார் குடும்பத்தினர் சார்பாக லட்சதீபம் ஏற்றப்பட்டது

    ஜூன் 23, 2026 0

    காஞ்சிபுரம் மாவட்டம் தவேக சார்பில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் வனத்துறை அமைச்சர்ருமான ஆர் வி. ரஞ்சித்குமார் அவர்களின்  குடும்பத்தினர் ...

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஈச்சம்பட்டில் இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம் – நலத்திட்ட உதவிகள் வழங்கல்

    ஜூன் 23, 2026 0

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட ஈச்சம்பட்டு கிராமத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் விவசாய அணி ...

    வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இயற்கை வளத்தைப் பெருக்கும் நிர்வாக அதிகாரி.

    ஜூன் 23, 2026 0

      காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்று பிரசித்திபெற...

    மறைமலைநகரில், முதலமைச்சர் பிறந்தநாள் முன்னிட்டு, சமத்துவ சீமந்தம் விழா - செங்கல்பட்டு எம்.எல்.ஏ., பங்கேற்பு.!

    ஜூன் 23, 2026 0

    செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மறைமலைநகரில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின், 52வது பிறந்தநாள் முன்னிட்டு, மறைமலைநகர் 8வது வார்ட...

    கருங்கல்பாளையம் காவல் நிலையம் - தபால் ஊழியரிடம் குடிபோதையில் தகராறு செய்த நபர்கள் கைது

    ஜூன் 22, 2026 0

    20.06.2026-ம் தேதி தபால் துறை ஊழியர் சுரேஷ் என்பவர் தபால் விநியோகம் செய்ய கருங்கல்பாளையம் காவல் நிலைய சரகத்தில் உள்ள கமலா நகர் பகுதிக்கு சென...

    ஈரோடு மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    ஜூன் 22, 2026 0

    தமிழ்நாட்டில் உள்ள சில மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருப்பதாக கடந்த சனிக்கிழமை தகவல்கள்...

    Post Top Ad

    Post Bottom Ad