25 ஆண்டுகளாக வீட்டிற்கு மின் இணைப்பு மற்றும் வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று காலை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதி மக்கள் 25 ஆண்டு காலமாக மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கும் நிலைமை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு...





