• சற்று முன்

    Main Slider

    5/தலைப்பு செய்திகள்/feat-slider
  • தமிழகம்

    5/தமிழகம்/feat-tab

    இந்தியா

    5/இந்தியா/feat-tab

    உலகம்

    5/உலகம்/feat-tab

    காஞ்சிபுரத்தில் மகளிர்களால் நடத்தப்படும் பெண்களுக்கான வணிக கண்காட்சி காஞ்சி கிராண்ட் எஸ்போ 2026.

    ஆகஸ்ட் 01, 2026 0

    காஞ்சிபுரம் காமராஜர்  வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆகஸ்ட் 1 சனிக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருதினங்கள்  மகளிர்களால் ந...

    மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்

    ஆகஸ்ட் 01, 2026 0

    காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலைய...

    காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம்

    ஆகஸ்ட் 01, 2026 0

    காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம் 12 மாத பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வல...

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    ஜூலை 31, 2026 0

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு  மைய  கூட்டரங்கில்  நடைபெற்ற  விவசாயிகள்  நலன்  காக்கும்  நாள்  கூட்டத்...

    "நான் இப்போது MLA, உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ! மிரட்டல் விடும் மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகன்

    ஜூலை 31, 2026 0

    ஈரோடு மாவட்டம் சிதம்பரம் காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பெஸ்ட் சிவகுமார் என்பவர், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் பர...

    ஈரோட்டில் நடக்கும் புத்தக திருவிழாவில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்

    ஜூலை 31, 2026 0

    ஈரோடு சிக்கய்ய நாயக்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஈரோடு புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவ...

    புத்தக பை சுமையை குறைத்தாலே குழந்தைகளுக்கு முதுகு வலி வராது குழந்தைகள் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மரு. லோகேஷ் சர்மா பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்.

    ஜூலை 30, 2026 0

    புத்தக பை சுமையை குறைத்தாலே குழந்தைகளுக்கு முதுகு வலி வராது குழந்தைகள் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மரு. லோகேஷ் சர்மா பெற்றோர்களுக்கு அ...

    ஸ்ரீ சங்கரா கல்லூரியில் மாவட்ட அளவிலானபோதைப்பொருள் விழிப்புணர்வு போட்டிகள்

    ஜூலை 30, 2026 0

    காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத...

    சுங்குவாச்சத்திரம் திருமங்கலம் ஊராட்சியில் ரூ.1.44 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் குளத்தை பயன்பாட்டிற்காக அமைச்சர் திரு.எஸ்.பி.கே. தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.

    ஜூலை 30, 2026 0

    மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே. தென்னரசு அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம். சுங்குவாச்சத்திரம் திருமங்கலம் ஊ...

    இந்து மதத்தினரின் பசு பாதுகாவலர் மற்றும் பசு ஆர்வலர்கள் இணைந்து ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்

    ஜூலை 30, 2026 0

    பசு மாடுவை தேசிய விலங்காக  அறிவிக்க வேண்டும் எனவும் இந்து மதத்தினரின் கடவுளாக பசு வணங்கப்பட்டு வரும்  நிலையில் நாடு முழுவதும் பசு மாடு வெட்ட...

    ""சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்!!!

    ஜூலை 30, 2026 0

      ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து அனைத்து மாவட்ட செய்தியாளர்கள் எஸ்.பி-யிடம் புகார் ...

    காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

    ஜூலை 29, 2026 0

    காஞ்சிபுரத்தில் உலக புகழ் பெற்ற அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வி த லீடர்ஸ் அமைப்பின் மாநில த...

    உலக நன்மைக்காக சஹஸ்ர கலச அபிஷேகம் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளானைப்படி நடைபெற உள்ளது

    ஜூலை 29, 2026 0

    ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 69 ஆவது பீடாதிபதியாக போற்றப்படும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 92 ஆவது ஜெயந்தி விழா 31.7.26 அன்று விமர்ச...

    விஷ்வ இந்து பரிஷித் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

    ஜூலை 29, 2026 0

    பசுக்களை பாதுகாக்க வேண்டும் மற்றும் பசுக்கள் கொல்லப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பசு பாதுகாப்ப...

    அடிப்படை வசதிகள் செய்ய கோரி காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல மனு அளித்தார்.

    ஜூலை 29, 2026 0

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் சமீபத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை மரட்டியக்காரத்தெரு மற்றும் பி.கே. செட்டி தெரு பகுதியில் அம...

    Post Top Ad

    Post Bottom Ad