• சற்று முன்

    Main Slider

    5/தலைப்பு செய்திகள்/feat-slider
  • தமிழகம்

    5/தமிழகம்/feat-tab

    இந்தியா

    5/இந்தியா/feat-tab

    உலகம்

    5/உலகம்/feat-tab

    காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

    ஜூலை 29, 2026 0

    காஞ்சிபுரத்தில் உலக புகழ் பெற்ற அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வி த லீடர்ஸ் அமைப்பின் மாநில த...

    உலக நன்மைக்காக சஹஸ்ர கலச அபிஷேகம் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளானைப்படி நடைபெற உள்ளது

    ஜூலை 29, 2026 0

    ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 69 ஆவது பீடாதிபதியாக போற்றப்படும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 92 ஆவது ஜெயந்தி விழா 31.7.26 அன்று விமர்ச...

    விஷ்வ இந்து பரிஷித் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

    ஜூலை 29, 2026 0

    பசுக்களை பாதுகாக்க வேண்டும் மற்றும் பசுக்கள் கொல்லப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பசு பாதுகாப்ப...

    அடிப்படை வசதிகள் செய்ய கோரி காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல மனு அளித்தார்.

    ஜூலை 29, 2026 0

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் சமீபத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை மரட்டியக்காரத்தெரு மற்றும் பி.கே. செட்டி தெரு பகுதியில் அம...

    திருப்பெரும்புதூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.76.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார்கள்.

    ஜூலை 29, 2026 0

      மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே. தென்னரசு அவர்கள் திருப்பெரும்புதூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வள...

    கருப்பு பேட்ச் அணிந்து செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    ஜூலை 28, 2026 0

    ராணிப்பேட்டைமாவட்டம், சோளிங்கர் நகரில் தனியார்  தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்  நிருபர்களை கண்மூடித்தனமாக தாக்கிய சோளி ங்கர் சட்டமன்ற உறு...

    தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை விழாவை புறக்கணித்த டிஜிபி!

    ஜூலை 28, 2026 0

    திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வழங்கப்பட்ட இடம் தொடர்பான சர்ச்சை பரபரப...

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் குன்றத்தூர் ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    ஜூலை 28, 2026 0

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை தனியார் மண்டபத்தில் குன்றத்தூர் ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், முன்னாள் எம்...

    திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

    ஜூலை 28, 2026 0

    மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே.தென்னரசு அவர்கள் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், திருமங்கலம் ஊராட்ச...

    அம்மாபேட்டை காவல் நிலையம் 34 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு நபர்கள் கைது

    ஜூலை 28, 2026 0

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி பார்வையில் பல்வேறு தடுப்ப...

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்று பணி நியமன ஆணையினை பெற்றவர்கள்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குநன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.

    ஜூலை 28, 2026 0

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை சிறப...

    கோயம்பேடு இயங்கி வரும் சென்னை பெருநகர் குடிநீர் பாலங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின்செயல்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஜூலை 28, 2026 0

    சென்னை பெருநகர் குடிநீர் பாலங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் கோயம்பேடு இயங்கி வரும் 45 மில்லில் மில்லியன் லிட்டர் உற்பத்த...

    விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகளை மூட வலியுறுத்தல்: ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பா.ம.க. மனு!

    ஜூலை 28, 2026 0

    வாலாஜா / ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை...

    ஜாதி, மதம் சாராதவர்' சான்றிதழ் கோரி குடும்பத்துடன் கருப்புத் துணி கட்டி உண்ணாவிரதம்: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

    ஜூலை 28, 2026 0

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் முகாமின் போது, தனது இரு மகன்களுக்கு "ஜாதி மற்றும் மதம் சாராத...

    காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி உடல்நல குறைவால் விடுமுறை எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் பணி வழங்க லஞ்சம் கேட்கும் அதிகாரி

    ஜூலை 28, 2026 0

    காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி உடல்நல குறைவால் விடுமுறை எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் பணி வழங்க லஞ்சம் கேட்கும் அ...

    Post Top Ad

    Post Bottom Ad