• சற்று முன்

    Main Slider

    5/தலைப்பு செய்திகள்/feat-slider
  • தமிழகம்

    5/தமிழகம்/feat-tab

    இந்தியா

    5/இந்தியா/feat-tab

    உலகம்

    5/உலகம்/feat-tab

    ஊராட்சிகளின் நிதியை முறைகேடாக செலவிட்டதால் நான்கு பேரை அதிரடியாக பதவி நீக்கம் செய்து, மாவட்ட சினேகா உத்தரவிட்டுள்ளார்.

    ஜூலை 10, 2026 0

    ஊராட்சிகளின் நிதியை முறைகேடாக செலவிட்டதால் வேண்பாக்கம், வைப்பூர் ஆகிய இரு ஊராட்சி பெண் தலைவர்கள், இரு துணை தலைவர்கள் என, நான்கு பேரை அதிரடிய...

    காஞ்சிபுரத்தில் ஜூலை 12 இல் தங்கத்தேர் திருவிழா, அமைச்சர்கள்,மடாதிபதிகள் பங்கேற்பு,அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

    ஜூலை 10, 2026 0

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் வரும் ஜூலை 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கத்தேர் திருவிழா நடைபெற இருப்பதாகவும் அவ்விழாவில் அமைச்சர்கள்,மட...

    காஞ்சிபுரத்தில் வடமாநில சாதுக்களின் சாதுர்மாஸ்ய விரதம் தொடக்க விழா,காஞ்சி சங்கராசாரியர் தொடங்கி வைத்தார்

    ஜூலை 10, 2026 0

    காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தில் வியாழக்கிழமை முதல் தொடங்கும் வடமாநில சாதுக்களின் சாதுர்மாஸ்ய விரதத்தினை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ...

    எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தமிழக முதல்வர் தீடிர் ஆய்வு

    ஜூலை 09, 2026 0

    சென்னை எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தீடிர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ...

    காஞ்சிபுரத்தில் முதல்வர் ஜோசப் விஜயின் 52வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற வனத்த்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார்.

    ஜூலை 09, 2026 0

    காஞ்சிபுரத்தில் த.வெ.க.,வின் வெற்றிக்கு பாடுபட்ட மதன்குமார் முதல் வரிசையில் அமரவைத்து அழகு பார்த்தார் வனத் துறை அமைச்சர் ஆர்.வி.இரஞ்சித்குமா...

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    ஜூலை 09, 2026 0

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (D...

    கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஜூலை 08, 2026 0

    கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற...

    காஞ்சி பட்டு சேலையினை தயாரிக்கும் நெசவாளர் தம்பதியினரை மாண்புமிகு கைத்தறி துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு.எம்.விஜய் பாலாஜி அவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்து பாராட்டினார்கள்.

    ஜூலை 08, 2026 0

    உலகப் பிரசித்தி பெற்ற பாரம்பரியமிக்க காஞ்சிபுரம் இரண்டு பக்க கோர்வை இரக காஞ்சி பட்டு சேலையினை தயாரிக்கும் நெசவாளர் தம்பதியினரை மாண்புமிகு கை...

    ஹிட்டாச்சி நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடுக்கான ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது

    ஜூலை 07, 2026 0

      ஹிட்டாச்சி நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடுக்கான ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி இந்தியா...

    தங்கக் காசு மோசடி வழக்கு: காவல் ஆய்வாளர் ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    ஜூலை 07, 2026 0

    தங்கக் காசு மோசடி வழக்கு: காவல் ஆய்வாளர் ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். குறைந்த விலைக்கு தங்க காசுகள் தருவதாகக்...

    உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஜூலை 07, 2026 0

    உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு தலைமை மருத்துவமனையில் ரத்தக் கொடையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. ர...

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புகைப்படம் பட்டு துணியில் நெய்ததை பார்வையிட்ட அமைச்சர் எம்.விஜய் பாலாஜி

    ஜூலை 07, 2026 0

    மாண்புமிகு கைத்தறி துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் எம்.விஜய் பாலாஜி காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், ஓரிக்கையில் அமைந...

    ரோட்டரி கிளப் ஆப் காஞ்சி இன்ஃபினிட்டி சங்கத்தின் 2026-2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.

    ஜூலை 06, 2026 0

    ரோட்டரி கிளப் ஆப் காஞ்சி இன்ஃபினிட்டி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் உள்ள தனியார் பார்ட்டி ஹாலில...

    “2021 ஊழலுக்கு 2026-ல் முடிவு! வருவாய்த்துறை ஊழியர் டிஸ்மிஸ் – கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரனுக்கு ராயல் சல்யூட்!”

    ஜூலை 06, 2026 0

    5 வருஷ இழுபறிக்கு முடிவு. காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 2021-ல் நடந்த ரூ.60 லட்சம் ஊழல் விவகாரத்தில், அன்று முதல் ‘விசாரணை, விசாரணை’ன...

    ஆற்காடு அருகே வீட்டில் தனியாக வசித்த 60 வயது மூதாட்டியை கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    ஜூலை 06, 2026 0

    ஆற்காடு அருகே வீட்டில் தனியாக வசித்த 60 வயது மூதாட்டியை துணியால் வாயை பொத்தி தலைக்கேறிய கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரு...

    Post Top Ad

    Post Bottom Ad