பொய்கள் நிறைந்தது வாழ்க்கை
காயமே இது பொய்யடா காற்றடித்த வெறும் பையடா என்று பட்டினத்தார் பாடினார் மனிதன் வாழ்க்கை என்பது பொய் மனிதனுடைய வாழ்க்கையே பொய்யால் சூழ்ந்தது பொ...
காயமே இது பொய்யடா காற்றடித்த வெறும் பையடா என்று பட்டினத்தார் பாடினார் மனிதன் வாழ்க்கை என்பது பொய் மனிதனுடைய வாழ்க்கையே பொய்யால் சூழ்ந்தது பொ...
நியாயமற்ற தொகுதி மறுவரையறை மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய அமித்ஷாவின் தமிழக வருகையைக் கண்டித்து வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமி...
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் தரமற்ற முறையில் பாதாள சாக்கடை பணியின் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு பாதாள சாக்கடை தோண்டும் பள்ளங்கள்...
காஞ்சிபுரம் அருகே புதிய வீடு கட்டுமான பணியின் போது உயர் அழுத்த மின்சார கம்பியில் இரும்பு ராடு உராய்ந்ததில், வெல்டிங் பணியாளர் சம்பவ இடத்திலே...
காஞ்சிபுரத்தில் சமீபத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற அரசு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த அனைவரும...
உலகளவில் பட்டு நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கைத்தறி பட்டு என்ற பெயரில் பவர் லூம் சேலைகளை விற்பனை செய்து பொதுமக்களையும், சுற்றுலா ...
காஞ்சிபுரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 43-வது மாபெரும் இரத்ததான முகாம் ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் என்...
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் நெமிலி பேரூர் திமுக சார்பில், இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர், தமிழ் வளர்த்த ...
முத்தியால்பேட்டையில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு: இறைச்சிக்கடையை அகற்ற கோரிக்கை பொதுமக்கள் போக்குவரத்துக்கும், சுடுகாட்டிற்கு செ...
செங்கல்பட்டில் நடைபெற்ற நமது நாட்டின் 80 வது சுதந்திர தின கொண்டாட்டம் காட்டாங்குளத்தூர் டாக்டர் மங்களம் உயர்நிலைப்பள்ளியில் சிவானந்த குருக...
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ ஆதி காமாட்சி அருள்மிகு ஆதி பீடா பரமேஸ்வரி கா...
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பேரமைப்பு சார்பில் பேரமைப்பின் கூட்டு அரங்கில் 80வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக ந...
நமது நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், தே...
விழாவையொட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சுவிதா கணேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஊராட்சிக்கு உட்பட்ட அரசு தொடக்கப...
கூட்டத்திற்கு நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வி. பாரதி ஸ்ரீ தலைமை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களின்...