ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்திற்கான பேருந்தினை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.
புதிய வழிதட பேருந்து வேண்டி நீண்ட நாள் கோரிக்கையான சடையம்பாளையம், வள்ளிபுரத்தான் பாளையம், மேட்டுக்கடை பகுதிகளில் உள்ள பொது மக்கள்,பள்ளி மாணவ...





