• சற்று முன்

    ஆம்பூர் அடுத்த சோமலாபுரத்தில் குப்பை மேடாக மாறிய இளைஞர் விளையாட்டு மைதானம் –

    ஆகஸ்ட் 26, 2026 0

    ஆம்பூர் அடுத்த சோமலாபுரத்தில் குப்பை மேடாக மாறிய இளைஞர் விளையாட்டு மைதானம் – கழிவுநீர் கால்வாய்களை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை திருப்பத்தூர்...

    முத்தியால்பேட்டையில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு: இறைச்சிக்கடையை அகற்ற கோரிக்கை

    ஆகஸ்ட் 17, 2026 0

    முத்தியால்பேட்டையில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு: இறைச்சிக்கடையை அகற்ற கோரிக்கை பொதுமக்கள் போக்குவரத்துக்கும், சுடுகாட்டிற்கு செ...

    25 ஆண்டுகளாக வீட்டிற்கு மின் இணைப்பு மற்றும் வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று காலை மனு அளித்தனர்.

    ஆகஸ்ட் 11, 2026 0

    காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதி மக்கள் 25 ஆண்டு காலமாக மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கும் நிலைமை மாநகராட்சிக்கு  உட்பட்ட 11 வது வார்டு...

    மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்

    ஆகஸ்ட் 01, 2026 0

    காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலைய...

    விஷ்வ இந்து பரிஷித் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

    ஜூலை 29, 2026 0

    பசுக்களை பாதுகாக்க வேண்டும் மற்றும் பசுக்கள் கொல்லப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பசு பாதுகாப்ப...

    அடிப்படை வசதிகள் செய்ய கோரி காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல மனு அளித்தார்.

    ஜூலை 29, 2026 0

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் சமீபத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை மரட்டியக்காரத்தெரு மற்றும் பி.கே. செட்டி தெரு பகுதியில் அம...

    தொடர் மின்வெட்டு மக்கள் பெரும் அவதி

    ஜூன் 12, 2026 0

      சென்னை மற்றும் அதன் சுற்றுபுற மின்வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. சில இடங்களில் தொடர் மின்வெட்டு  நிகழ்கிறது. இரவு நேரங்களில் மின்வெட்டால் சி...

    பராமரிப்பு இல்லாத காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா பூங்கா

    மார்ச் 11, 2026 0

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா பூங்கா அதிகமான மக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது.குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொருட்கள் பழுத...

    கண்டு கொள்ளாத வாலாஜா நகராட்சி மக்கள் கடும் அவதி

    பிப்ரவரி 24, 2026 0

    வாலாஜா நகராட்சி தினசரி மார்க்கெட்டில் கழிவுநீர் கால்வாய் வெளியேற்றத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் கண்டு கொள்ளாத நகராட்சி அலுவலகம். வாலாஜாபேட...

    பெரம்பலூர் அருகே குன்னம் பேருந்து நிறுத்தத்தின் அவல நிலையில் பயணிகள் அவதி.

    பிப்ரவரி 03, 2026 0

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிறுத்தம் கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் துணை முதல்வர் உதயநிதி  ஸ்டாலினால் திறக்கப...

    வடலூர் தைப்பூசம் ; லட்சக் கணக்கில் திமுகவினர் சுருட்டல் !தைப்பூச தரிசனம் பார்க்கவந்த பத்தர்கள் 3 வது ஆண்டாக அவதி !

    பிப்ரவரி 02, 2026 0

    தரிசனம் பார்க்க வந்த எவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புகிடைத்த உளநிறைவு ஏற்படவில்லை என வருத்தம் ! + மூன்று கிலோ மீட்டர் தொலைவில் நி...

    கிராம சபை கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி! ராணிப்பேட்டை" கிராம சபை கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி! ராணிப்பேட்டை பரபரப்பு!

    ஜனவரி 29, 2026 0

    பகுதிநேர நியாயவிலைக்கடை சாலைவசதிகள் ஏற்படுத்தி தர வேண்டுமென நந்திமங்கலம் கிராமசபா கூட்டத்தில் மக்கள் கோரிக்கைராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்...

    மாநகராட்சி அலட்சியம் ! வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

    ஜனவரி 02, 2026 0

    புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் ஆலயங்கள், திருத்தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என பொதுமக்கள் அனைவரும் சென்று கொண்டிருந்தனர்.  சென்னை திருவல்...

    கோவை மாநகராட்சி மெத்தனபோக்கு பொது மக்கள் கொந்தளிப்பு

    டிசம்பர் 27, 2025 0

    ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் கபளிகரம நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை   கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீ...

    மாநகராட்சி அலட்சியம் ! வாகன ஓட்டிகள் சிரமம் !!

    டிசம்பர் 24, 2025 0

    சென்னை அரும்பாக்கத்திற்கு உட்பட்ட  இந்திரா காந்தி சாலையில் கற்கள் கொட்டப்பட்டு, அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிற...

    வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் உணவகங்களில் அஜினமோட்டோ பயன்பாடு அதிகரிப்பு - உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்குமா

    டிசம்பர் 12, 2025 0

    வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் உணவகங்களில் அஜினமோட்டோ பயன்பாடு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு அதிகரிப்பு! வேலூர் மற்றும் காட்...

    வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்: நடவடிக்கை எடுப்பாரா பத்திரப்பதிவுத்துறை ஐஜி!

    மே 14, 2025 0

    வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிபவர் செந்தில்குமார். இவர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் லோகேஷ் என்பவரை பு...

    வளர்ந்து நிற்கும் புளிய மரத்தால் அச்சத்தில் வாழும் குடியிருப்பு வாசிகள் பலமுறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

    அக்டோபர் 20, 2024 0

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்தப் பகுதியில் குடியிருப்பு வீட்ட...

    தாராபுரத்தில் மழையில் முற்றிலும் இடிந்து விழும் தருவாயில் அங்கன்வாடி மையம்

    அக்டோபர் 15, 2024 0

    தாராபுரத்தில் மழையில் முற்றிலும் இடிந்து விழும் தருவாயில் அங்கன்வாடி மையம். குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர். விரைவில் தர்ணாவில் ஈடுபடுவ...

    மதுரையில் முகப்பு விளக்குகள் பழுதாகி அபாயகாரமான நிலையில் சாலையில் பயணிக்கும் மாநகர் பேருந்து

    டிசம்பர் 08, 2023 0

    மதுரை மாநகரில் இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலும் முறையான பராமரிப்பு இன்றி காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தவண்ணம் உள்ளது.  அந்த வகையில் ...

    Post Top Ad

    Post Bottom Ad