• சற்று முன்

    ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பட்டரையில் அருள்மிகு ஸ்ரீ ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மே 05, 2025 0

    ஸ்ரீ சப்த முனீஸ்வரருக்கு மஹா கோயில் கும்பாபிஷேக மிக சிறப்பாக நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பட்டரையில் அரு...

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு மூன்றாவது நாளாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

    மே 04, 2025 0

    கோடைகால விடுமுறை வழங்க கோரியும் காலி பணியிடங்களை நிரப்ப கோரியும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் ...

    ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் ஸ்ரீ கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேக மிக சிறப்பாக நடைபெற்றது.

    மே 04, 2025 0

      திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் ஸ்ரீ கங்கை அம்மன்  கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 01.05.2025  வியாழ...

    காஞ்சிபுரம் அடுத்த நத்த பேட்டை பகுதியில் உள்ள ஷெரின் கேத்ராவில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி நுழைவாயில் கேட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. சண்முகம் துவக்கி திறந்து வைத்தார்.

    மே 04, 2025 0

    காஞ்சிபுரம் அடுத்த நத்த பேட்டை பகுதியில்  உள்ள  ஷெரின் கேத்ராவில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி நுழைவாயில் கேட் மற்றும்  பூம்பேரியர் கேட் ஆ...

    வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டன இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

    ஏப்ரல் 25, 2025 0

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டன இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஜம...

    '10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை சொகுசு கார் பறிமுதல் செய்த வாலாஜா போலீசார் எஸ் பி பாராட்டு !!!

    ஏப்ரல் 25, 2025 0

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை  சென்னசமுத்திரம் சுங்கச்சாவடி அருகே வாலாஜா நகர போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போ...

    முதலாளித்துவ அடிப்படையில் விஜய் செயல்படுகின்றார் - இந்திய சுயராஜ்ய கட்சி தலைவர் ராம்குமார் ஆவேசம்!

    ஏப்ரல் 25, 2025 0

    இந்திய சுயராஜ்ய கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை வடபழனியில் தலைவர் ராம்குமார் தலைமையில்  நடைபெற்றது. அதில் நிறுவனர் & தலை...

    காஷ்மீர் மாநிலம் பாஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளில் துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீர்த்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

    ஏப்ரல் 24, 2025 0

    காயம் அடைந்த வர்களும் விரைந்து நலம் பெற வேண்டி காமாட்சி அம்மனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலம்  பாஹல்காம் பகுதியில் சுற்றுலா ...

    பொது மக்களுக்கும், பெண்களுக்கும் சட்ட விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சி

    ஏப்ரல் 24, 2025 0

    வாலாஜாபேட்டை இலவச சட்டப் பணிகள் குழு தலைவர் நீதியரசர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று வாலாஜாபேட்டை நகரம், இராயஜி குளக்கரை தெருவில் அமைந்துள்ள அர...

    காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கு நேர்காணல் நடைபெற்றது

    ஏப்ரல் 24, 2025 0

    காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணியின் ஓன்றிய,நகர,பேருர்,பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதவிக்கான நேர்காணல் நேற்று காஞ்ச...

    வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஏப்ரல் 07, 2025 0

    ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்...

    ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றி தர மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை

    ஏப்ரல் 07, 2025 0

    ராணிப்பேட்டை மாவட்டம் ,கலவை வட்டம், வளையாத்தூர் கிராமம் ,பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஜூன் மடு கால்வாய் ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் மனு... வ...

    வாலாஜா தென் கடப்பந்தங்கள் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் வீசும் துர்நாற்றம்.

    ஏப்ரல் 05, 2025 0

    ராணிப்பேட்டை மாவட்டம் தென் கடப்பந்தங்கள் உட்பட்ட பகுதியில்  அறிஞர் அண்ணா அரசினர்  பெண்கள் கல்லூரி  இயங்கி வருகின்றன இந்த கல்லூரியில் காலை மு...

    மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை தேவை சமுக ஆர்வலர்கள் கோரிக்கை!!

    ஏப்ரல் 04, 2025 0

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம்  மோசூர் கிராமத்தில் இலவச பட்டா நிலத்தில் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு உள்ள வேப்பமரம் தேக்கு மரம் செம...

    வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.

    ஏப்ரல் 04, 2025 0

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா மகமதுபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 25) அதேபகுதியை சேர்ந்தவர் ஷாலினி ( 22) ரஞ்சித்குமார் பெ...

    மாமனிதர்கள் அறக்கட்டளை நிறுவனருமான விப்பேடு அருள்நாதன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்.

    ஏப்ரல் 04, 2025 0

    காஞ்சிபுரம் சமூக ஆர்வலரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், மாமனிதர்கள் அறக்கட்டளை நிறுவனருமான விப்பேடு அருள்நாதன்  பிறந்தநாளை முன்னிட்டு மாபெரு...

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயல்பாடு, இல்லை என கருத்து கேட்பு கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்ற சாட்டு

    ஏப்ரல் 02, 2025 0

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயல்பாடு, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தில் இல்லை என கருத்து கேட்பு கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்ற சாட...

    பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குவாழ்த்தி கடவுளை வணங்கிதேர்வு அறைக்கு வழி அனுப்பி வைத்தார்

    ஏப்ரல் 02, 2025 0

    தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெறும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் இன்று மார்ச் 28-ந்தேதி முதல் தொடங்கி வரும...

    காஞ்சிபுரம் பிஏவி மேல்நிலைப்பள்ளி 9 ஆம் ஆண்டு விழா

    ஏப்ரல் 02, 2025 0

      காஞ்சிபுரம்  பிஏவி  மேல்நிலைப்பள்ளி 9 ஆம் ஆண்டு விழா பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் நேரம் தவறாமல்,  ஒழுக்கத்திற்கு 10,000 பரிசு. காஞ்ச...

    இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    மார்ச் 25, 2025 0

    இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ச...

    Post Top Ad

    Post Bottom Ad