• சற்று முன்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து 3511 மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கினார்.

    ஆகஸ்ட் 09, 2024 0

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோயம்ப...

    மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4 ஆம் ஆண்டு துவக்க விருது வழங்கும் விழா அமைச்சர் உடன் கலெக்டர் பங்கேற்பு

    ஆகஸ்ட் 08, 2024 0

    இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் இன்று இராணிப்பேட்டை மாவட்டம். ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் பூட்டுத்தாக்கு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ...

    மதுரை அலங்காநல்லூர் அருகே கண் துடைப்பிற்காக நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்

    ஆகஸ்ட் 07, 2024 0

    மதுரை அலங்காநல்லூர் அருகே கண் துடைப்பிற்காக நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டம்முகாமில் துறை சார்ந்த அதிகாரிகள் வராததால் மக்கள் மற்றும் வ...

    "'சென்னையை சேர்ந்த 1008 மாற்றுத்திறனாளி குழந்தைகள், திருமலை வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய ரெயிலில் ஆன்மீக பயணம்-அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்!!!

    ஆகஸ்ட் 05, 2024 0

    திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு ஆலோசனைக் குழுவும், சென்னை ரோட்டரி சங்கமும் இணைந்து 1008 கண்பார்வையற்ற , வாய்பேசமுடியாத, மாற்றுத்திறனாளி...

    நாட்றம்பள்ளி அருகே நூதன முறையில் செல்போன் மூலம் பணம் அனுப்ப சொல்லி நூதன திருட்டு-நாட்றம்பள்ளிபோலீசார் விசாரணை

    டிசம்பர் 08, 2023 0

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வாலூர் பகுதியில் சேர்ந்த தசரதன் (35) இவர்  வெலக்கல்நத்தம் பகுதியில் செல்போன் சர்வீஸ் மற்றும் சேல்...

    கிறிஸ்மஸ் புத்தாண்டை முன்னிட்டு பிரம்மாண்ட கேக் தயாரிப்பு

    நவம்பர் 14, 2023 0

    புத்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஐரோப்பிய பாரம்பரிய முறையில் கொண்டாடப்படுவதற்காக உலர் பழங்கள், மதுபானங்கள் கலவைகொண்டு தயாராகு...

    வாலாஜாபேட்டையில் பசும் பொன் ஐயா முத்துராமலிங்க தேவருக்கு அஇஅதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் பூ மலர்களை தூவி வீரவணக்கம்

    நவம்பர் 01, 2023 0

    சுதந்திர போராட்ட வீரரும் தேசமும் ஆன்மீகமும் கொண்ட பற்றாளருமான  பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 ஆவது ஜெயந்தி மற்றும் 61 வது குரு பூஜையை ...

    விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் மீண்டும் குலக்கல்வி முறையை புகுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது - திராவிட கழக தலைவர் கி.வீரமணி குற்றச்சாட்டு

    அக்டோபர் 28, 2023 0

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் திராவிட கழகத்தின் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பா...

    ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு பெண் உயிரிழப்பு! கை குழந்தையுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் கதறல்

    ஆகஸ்ட் 18, 2023 0

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சாமிகண்ணு மனைவி கோமதி (25) இவர்களுக்கு திருமணம் ஆகி வருன் என்ற இரண்டு வயது  ஆண் குழந்தையும், தற்...

    மேற்கு தொடர்ச்சி மலையை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    ஆகஸ்ட் 17, 2023 0

    கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில் தனியார் JCPஇயந்திரத்தைக் கொண்டு  பாதை அமைக்கும் பணி செய்து வருவதால் அருகில் உள்ள வீடு இடிந்...

    பழனி வரதமாநதி அணை அருகே ஒற்றை யானை உலா

    ஜூன் 06, 2023 0

    பழனி வரதமாநதி அணை அருகே கொடைக்கானல் மலைப்பாதையில் ஒற்றை யானை உலா. இரவு நேரத்தில் யாரும் வெளியே செல்லக்கூடாது என்று வனத்துறையினர் தடை வரதமாநத...

    வாடிப்பட்டி அருகே செம்மணி பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

    மார்ச் 02, 2023 0

    வாடிப்பட்டி அருகே செம்மணி பட்டியில் விவசாய நிலத்தில் தொழில் நிறுவனம் தொடங்குவதை எதிர்த்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை  கிராம மக்கள் முற்றுகை மது...

    கோவில்பட்டி அருகே மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம் ...

    பிப்ரவரி 16, 2023 0

    கோவில்பட்டி அருகே மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு - கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து கிராம மக்கள் தர்ணா போராட்டம் ....

    பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

    ஜனவரி 05, 2023 0

    அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணியாற்றுவது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி ச...

    வீரபாண்டிய கட்டபொம்மன் 263 பிறந்த நாள் விழா கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

    ஜனவரி 03, 2023 0

    சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ...

    கோவில்பட்டி அருகே சூறைக்காற்றால் சேதம் அடைந்த மக்காச்சோளம் பயிர்கள் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆய்வு

    நவம்பர் 30, 2022 0

    கோவில்பட்டி அருகே சூறைக்காற்றால் சேதம் அடைந்த மக்காச்சோளம் பயிர்கள் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆய்வு - ...

    சோழவந்தான் பேரூராட்சி எட்டாவது வார்டு குழு சபை உறுப்பினர்கள் கூட்டம் வார்டு கவுன்சிலர் தொழிலதிபர் டாக்டர்.மருது பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க வார்டு உறுப்பினர் குழு சபை கூட்டம் நடைபெற்றது. சோழவந்தான் பேரூராட்சியின் எட்டாது வார்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு சோழவந்தான் அரிமா சங்கத் தலைவரும் தொழிலதிபரும் வார்டு கவுன்சிலருமான டாக்டர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். இந்த சபை கூட்டத்தில் பேரூராட்சியின் எட்டாவது வார்டு பகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்கள் எடுத்துரைத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர், மக்கள் நல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    நவம்பர் 02, 2022 0

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க வார்டு உறுப்பினர் குழு சபை கூட்டம் நடைபெற்றது. சோழவந்தான் பேரூராட்சியின் எட்...

    திருநகர் 94 வது வார்டில் மாமன்ற உறுப்பினர்வார்டு குழு கூட்டம் நடைபெற்றது

    நவம்பர் 01, 2022 0

    திருநகர் 94 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா சத்யன் தலைவராகம், என்ஜினியர் செல்வ விநாயகம் செயலாளராகவும் வார்டு குழு கூட்டம் நடைபெற்றது வ...

    மதுரை மாநகராட்சி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.

    அக்டோபர் 30, 2022 0

    மதுரை: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆண...

    மதுரையில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது

    அக்டோபர் 29, 2022 0

    மதுரை கீரைத்துறை சுடுகாட்டு பகுதியில் கஞ்சா கும்பல பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்தது தகவலை அடுத்து துணை ஆய்வாளர் சந்தான போஸ் தலைமையில...

    Post Top Ad

    Post Bottom Ad