ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 புதிய பள்ளி வகுப்பறை கட்டடத்தினை மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே. தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்கள்.
காஞ்சிபுரம் நசரத்பேட்டை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஹூண்டாய் மொபிஸ் நிறுவன சமூகப் பங்களிப்பு நிதி ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 புதிய...





