• சற்று முன்

    மனோலயா மனநல காப்பகம் கட்டுவதற்கு 50 லட்சம் நிதி தேவையா ?

    ஆகஸ்ட் 10, 2024 0

    ராமேஸ்வரம் இரயில் நிலையம் அருகே மனோலயா என்கிற பெயரில் மனநல காப்பகம் காட்டுவதற்காக  கவர்னர் 50 லட்சம் நிதி ஒதுகியதாக தகவல். ஆனால் நகராட்சியில...

    ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட எஸ் பி பங்கேற்பு

    ஆகஸ்ட் 10, 2024 0

    இன்று இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இரத்தினகிரி பகீரதன்  மேல்நிலைப் பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண்ஸ்ருதி    ...

    சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த ஆட்சியர் உத்தரவு!

    ஆகஸ்ட் 10, 2024 0

    தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின்...

    பிரபலமான தொழிலதிபர் இல்ல திருமண விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு!!!

    ஆகஸ்ட் 10, 2024 0

    சென்னை கிண்டி ITC கிராண்ட் சோலா ஓட்டலில் நடைபெற்ற ஆம்பூர் தொழிலதிபர் பரிதா பாபு அவர்களின் இல்ல நிக்காஹ்வில்  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருக...

    வாலாஜாபேட்டையில் அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலில் கழுகு பார்வையில் 1500 பால் குடங்களை தலையில் சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள்

    ஆகஸ்ட் 09, 2024 0

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சோளிங்கர் சாலையில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்ததும் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ பட...

    வேலூர் கொணவட்டத்தில் வார்டு எண் 31ல் மேயர் ஆய்வு!

    ஆகஸ்ட் 09, 2024 0

    வேலூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கொணவட்டத்தில் வார்டு எண் 31ல் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த வார்டு...

    முள்ளிபள்ளம் ஊராட்சிக்கு கூடுதல் நிதி வழங்க பொதுமக்கள் கோரிக்கை

    ஆகஸ்ட் 09, 2024 0

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பள்ளம்  கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற  தலைவரின் கணவர் மார்நாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற...

    மேலூர் விபத்தில் உயிரிழந்த மதிமுக நிர்வாகிகள் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் வைகோ

    ஆகஸ்ட் 09, 2024 0

    மறைந்த தொண்டர்கள் மூவரும் மதிமுகவிற்கு ஜீவநதியாக இருந்தார்கள். மூவரின் பேரும் புகழும் மதிமுக வரலாற்றில் நிலைத்திருக்கும். வை.கோ. மேலூர் விபத...

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து 3511 மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கினார்.

    ஆகஸ்ட் 09, 2024 0

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோயம்ப...

    வாலாஜா ஊராட்சி ஒன்றியம், அனந்தலை ஊராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அமைச்சர் உடன் கலெக்டர் பங்கேற்பு

    ஆகஸ்ட் 09, 2024 0

    இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் இன்று இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம், அனந்தலை ஊராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மக்களுடன...

    தலைக்கு ஏறிய மது போதை சாலை மறியலில் ஈடுபட்ட குடிகார ஆசாமி

    ஆகஸ்ட் 09, 2024 0

      மதுரை சேர்ந்தபைக்காரா சிவமுருகன் என்பவருக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது இதில் சிவமுருகனி...

    இந்தியன் வங்கி 118வது நிறுவன ஆண்டு விழா காஞ்சிபுரத்தில் உயரதிகாரிகள் சார்பில் பேரணி

    ஆகஸ்ட் 09, 2024 0

    காஞ்சிபுரம், ஆக. 9 - இந்தியன் வங்கியின் 118வது நிறுவன ஆண்டு விழாவினை முன்னிட்டு இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலத்தின் சார்பாக வங்கியின் சேவ...

    மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4 ஆம் ஆண்டு துவக்க விருது வழங்கும் விழா அமைச்சர் உடன் கலெக்டர் பங்கேற்பு

    ஆகஸ்ட் 08, 2024 0

    இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் இன்று இராணிப்பேட்டை மாவட்டம். ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் பூட்டுத்தாக்கு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ...

    Post Top Ad

    Post Bottom Ad