• சற்று முன்

    செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்த பொதுமக்கள் !!!

    ஆகஸ்ட் 06, 2024 0

    வாலாஜாபேட்டை 3வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டுடை சேர்ந்த  நகர மன்ற உறு...

    ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.1,17,905 பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு சமூக ஆர்வலர்கள் பாராட்டு

    ஆகஸ்ட் 06, 2024 0

    ராணிப்பேட்டை மாவட்டம் காவல்துறை சைபர் கிரைம் போலீசார் கடந்த (30.07.2024) தேதி இராணிப்பேட்டை மாவட்டம் BHEL தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் ...

    கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்திரகாளியம்மன் கோயில் ஆடித்திருவிழா

    ஆகஸ்ட் 06, 2024 0

    கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்திரகாளியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் சிம்ம வாகனத்தில் வீற்றிருந்து சூலாயு...

    காஞ்சிபுரம் மாநகராட்சி முன்னாள் நகர் -town-வீட்டில் திடீர் சோதனை.

    ஆகஸ்ட் 06, 2024 0

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் காஞ்சிபுரம் மாநகராட்சி முன்னாள் நகர் நகரமைப்பு பிரிவு அலுவலர் வீட்டில் திடீர் சோதனை. காஞ்சிபு...

    பெரணமல்லூர் வரத ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு

    ஆகஸ்ட் 05, 2024 0

    பெரணமல்லூர் வரத ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் தாலாட்டு விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிப...

    இயற்கையை நேசி இடர் வருமா யோசி !

    ஆகஸ்ட் 05, 2024 0

    இயற்கையோடு இணைந்தும் இசைந்தும் வாழ்ந்து கொண்டிருந்த வயநாட்டு மக்களின் வாழ்க்கை இமைக்கும் நேரத்துக்குள் இல்லாமல் போனது  இதயத்தை உறைய வைக்கும்...

    புதிய பேருந்து வழித்தடங்கள் தொடக்க விழா: அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு!

    ஆகஸ்ட் 05, 2024 0

    திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேலூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகள் வழித்தடங...

    மேலூர் சுங்கச்சாவடி அருகே மதிமுக நிர்வாகிகள் பயணித்த கார் பயங்கர விபத்து !

    ஆகஸ்ட் 05, 2024 0

      மேலூர் சுங்கச்சாவடி அருகே நிகழ்ந்த விபத்தில், மதிமுக மாநில நிர்வாகிகள் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு: பெண்கள் உட்பட இரண்டு பேர் பலத்த காயத்...

    "'சென்னையை சேர்ந்த 1008 மாற்றுத்திறனாளி குழந்தைகள், திருமலை வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய ரெயிலில் ஆன்மீக பயணம்-அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்!!!

    ஆகஸ்ட் 05, 2024 0

    திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு ஆலோசனைக் குழுவும், சென்னை ரோட்டரி சங்கமும் இணைந்து 1008 கண்பார்வையற்ற , வாய்பேசமுடியாத, மாற்றுத்திறனாளி...

    தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் வேலூர் மண்டல அமைப்புக் கூட்டம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மலைவாழ் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சி:

    ஆகஸ்ட் 04, 2024 0

    தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் வேலூர் மண்டல் அமைப்பு கூட்டம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மலைவாழ் மக்கள் பிரதிநிதிகள் ஆ...

    தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    ஆகஸ்ட் 04, 2024 0

    தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜ...

    இராணிபேட்டை இராஜா தேசிங் - இராணி பாய் நினைவு சின்னங்கள் புனரமைக்கும் பணிக்கான ஆய்வு

    ஆகஸ்ட் 04, 2024 0

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஆர்.காந்தி அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா.. அவர்களும் இராணிபேட்டை பாலாற்றங்...

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் வங்கி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடனை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.

    ஆகஸ்ட் 04, 2024 0

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் இந்தியன் வங்கி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடனை குறு சிறு மற்றும் நடுத்தர தொ...

    Post Top Ad

    Post Bottom Ad