• சற்று முன்

    இலங்கைத் தமிழ்ப்பெண் இந்தியா விசா மூலம் இலங்கை செல்ல முயற்சி குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை

    செப்டம்பர் 04, 2023 0

      இலங்கை மத்திய மாகாணத்தை சேர்ந்த லூவராகினிய மாவட்டம் தளவாய்க் கிளை என்ற பகுதியைச் சேர்ந்த உமாவதி (வயது 35)  இவர் தற்போது மதுரை கிருஷ்ணாபுரம...

    கொழும்பு குதிரை பந்தய திடலில் பெண்ணின் சடலம் மீட்பு – நடந்ததென்ன ?

    ஜனவரி 19, 2023 0

    கொழும்பிலுள்ள குதிரை பந்தய திடலில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர்...

    ஓமனில் இலங்கை பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் தூதரக அதிகாரி கைது

    நவம்பர் 30, 2022 0

      இலங்கை பெண்களை ஓமனில் விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஓமனிலுள்ள இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய மூன்றாவது செயலாளர் ஈ . ...

    கடல் கடல் மார்கமாக நீந்தியே தமிழகம் தப்பி வந்த ஈழத்து இளைஞர் ; காவல்துறை விசாரணை

    அக்டோபர் 10, 2022 0

    இலங்கையிலிருந்து ஓர் ஈழத் தமிழர் கடல்வழியே நீந்தியே தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த சம்பவம் நிகழ்ந்தேறியுள்இலங்கையிலிருந்து ஓர் ஈழத்தமிழர் கடலில்...

    இலங்கையில் தீவிரமாகும் கலவரம்

    மே 10, 2022 0

    ராஜபக்சே சகோதரர்களின் தந்தை டி.ஏ.ராஜபாக்ஸவின் தங்கல்லயில் அமைந்திருந்த சிலை சற்றுமுன் உடைத்து நொறுக்கப்பட்டது. இறுதி யுத்தத்தில் நான்கு இலட்...

    தமிழக மீனவர்களிற்கு நிபந்தனையுடன் விடுதலை, படகுகள் அரச உடமையாக்கம்

    நவம்பர் 16, 2021 0

    எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள் 23 பேரும் பயணித்த மீன்பிடிப் படகு இரண்டினையும் அரசுடமையாக்குமாறும் மீனவர்களு...

    இலங்கையின் எட்டப்பன் வெங்கடேஸ்வரன்

    ஆகஸ்ட் 12, 2021 0

     உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கத்தை மேம்படுத்த  அதன் நட்பு நாடுகளில் ஒன்றான இலங்கையில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்ட பணிகளை தீவிரப்படுத்தி இந்தி...

    இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் எதிர்கட்சிகள்

    செப்டம்பர் 28, 2020 0

    இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் மற்றும் இலங்கை பிரஜைகள் பலர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அர...

    இந்தியாவுக்குள் ஊடுருவிய இலங்கை காவலர் சுற்றிவளைத்தது தமிழக காவல்துறை

    செப்டம்பர் 07, 2020 0

    இலங்கையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவலர் ஒருவர் தனுஷ்கோடி அருகே தமிழக கடலோர காவல் ப...

    இலங்கையில் கடும் மழை : 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

    செப்டம்பர் 27, 2019 0

    இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து 8 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்....

    இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் போராட்டம் - முக்கிய கோரிக்கைகள் என்ன?

    செப்டம்பர் 02, 2019 0

    பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அல்லது பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியைக் கோருவதோட...

    இலங்கை கல்முனை சாய்ந்தமருது பகுதியில் குண்டுவெடிப்பு 15 சடலங்கள் கண்டெடுப்பு

    ஏப்ரல் 27, 2019 0

    இலங்கை சாய்ந்தமருதுவில் நேற்று இரவு நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் 15 சடலங்களை கண்டெடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதில் ஆறு ச...

    இலங்கை வரலாற்றிலேயே அதிகளவு போதைப்பொருள் சிக்கியது

    பிப்ரவரி 26, 2019 0

    இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே தடவையில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கொழும்பு - கொள்ளுபிட்டி ...

    இலங்கையில் காட்டு யானைகள் அழியும் அபாயம் !! இயற்கை ஆர்வலர்கள் வருத்தம்

    ஜனவரி 24, 2019 0

    அழுக்குகள், பாலித்தீன்கள், ஆபத்தான பொருள்கள் நிறைந்த குப்பையை யானைகள் உண்ணும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம்.இலங்கையின், அம்பாறை ...

    இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நவம்பர் 17, 2018 0

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை அறிவித்தார். ஆனால், நாடாளுமன்றத்தில்...

    இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்

    நவம்பர் 16, 2018 0

    பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருடைய அமைச்சரவைக்கும் எதிராக நாடாளுமன்றத்தில், இன்று (புதன்கிழமை) நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற...

    இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

    அக்டோபர் 07, 2018 0

    அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இ...

    இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்: எதற்காக இந்த போராட்டம்?

    செப்டம்பர் 19, 2018 0

    பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கையின் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமி...

    இலங்கை இராணுவத்தில் கண்ணி வெடிகளை கண்டுபிடிக்க கீரிபிள்ளை பயன்படுத்துகின்றனர்

    ஆகஸ்ட் 20, 2018 0

    வெடி பொருட்களைக் கண்டறிய அதிநவீன கருவிகளும், பயிற்றுவிக்கப்பட்ட மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், வெடி பொருட்களைக் கண்டற...

    தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாணசபை இரங்கல் தெரிவித்தார்

    ஆகஸ்ட் 10, 2018 0

    வடமாகாண சபையின் 129வது அமர்வு அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று காலை ஆரம்பமான நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் க...

    Post Top Ad

    Post Bottom Ad