• சற்று முன்

    ஆம்பூர் அடுத்த திருமலைக் குப்பம் ஊராட்சியில் வைகுண்ட ஏகாதசி விழாசிறப்பாக நடைபெற்றது

    டிசம்பர் 30, 2025 0

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த திருமலைக் குப்பம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ  திருமலை திருக்கல்யான பெருமாள் கோயில் 08,ஆம் ஆண்டு வைகுண்...

    வேலூர் மாநகராட்சி காட்பாடி உழவர் சந்தையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

    டிசம்பர் 30, 2025 0

    வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர், மாநகர நல அலுவலர்  அறிவுறுத்தலின் பேரிலும், வேலூர் மாநக...

    தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு 2025 மேற்கொள்ளப்பட்டது.

    டிசம்பர் 29, 2025 0

    தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு 2025 மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உ...

    ஆயிரம் நாட்களாக போராடி வரும் 'மேல்மா கிராம' மக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் சந்திக்க வில்லை ? த.வெ.க.,வின் பேச்சாளர் ரமேஷ் கேள்வி எழுப்பினார் !

    டிசம்பர் 29, 2025 0

    திருவண்ணாமலைக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வந்த, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆயிரம் நாட்களாக போராடி வரும் மேல்மா கிராம விவசாயிகளை சந்தித்து ...

    ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் மூலம் டோக்கன் பெறுவதை தடை செய்ய வேண்டும் - சமூகநீதி பேரவை சார்பில் ஆட்சியரகத்தில் மனு!

    டிசம்பர் 29, 2025 0

    திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளுக்கு ஆன்லைன் முறையில் டோக்கன் பெறுவதை தடை செய்ய வேண்டும், உள்ளூர் மாடுகளுக்க...

    ஜன நாயகன்' நடிகர் விஜய் அரசியலில் அடியெடுத்து வைக்கும் நிலையில், "சினிமா அவரை இழக்கும்" என்றும் கூறியுள்ளார்.

    டிசம்பர் 28, 2025 0

    ‘ஜன நாயகன்’ படம் விஜய்யின் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இதற்கிடையில், விஜய்யின் இறுதிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜன நாயகன்’ திரைப...

    சிறை படத்தின் விமர்சனம்

    டிசம்பர் 28, 2025 0

    இந்தப் படம் மனதை மிகவும் கவரும், சில சமயங்களில் உணர்ச்சிப்பூர்வமான கையாளுதலுக்காக கதாபாத்திரத்தின் ஆழத்தை தியாகம் செய்யும். கதை இந்த மக்களை ...

    'த்ரிபின்னா' என்ற இந்திய சிம்பொனி இசை ஆல்ப‌த்தை டிசம்பர் 27 (சனிக்கிழமை) அன்று சென்னையில் உள்ள பிக்வயலின்ஷாப்பில் தொடங்கி வைத்தார்.

    டிசம்பர் 28, 2025 0

    ஆஸ்கர்‍-கிராமி நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட 'த்ரிபின்...

    செய்யாறில் உள்ள கிராமப்புறங்களில் 'குழாயிகள்' மூலம் வீடுகளுக்கு கேஸ் இணைப்பு வழங்கும் பணிகள் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.

    டிசம்பர் 27, 2025 0

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம்  செல்ல பெரும் புலிமேடு கிராமத்தில்,  ( பி.என்.ஜி.ஆர்.பி., ) விதிமுறைகளின்படி மெகா சிட்டி ...

    ஈரோடு மாவட்டம். சென்னிமலை ஊராட்சி ஒன்றியம்.நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    டிசம்பர் 27, 2025 0

    தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் சென்னிமலை திப்பம்பாளையம் பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்திட்ட ...

    கல்லூரியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட உதவிப்பேராசிரியர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றதை ஈரோடு மாவட்டம் ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

    டிசம்பர் 27, 2025 0

    ஈரோடு மாவட்டம் ஆட்சித்தலைவர் .ச.கந்தசாமி இஆப., அவர்கள் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு கல்வியில் கல்லூரி ஆகிய கல்லூரியில் ...

    கோவில்பட்டியில் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் - கல்லூரி மாணவர் உள்பட 2 கைது!

    டிசம்பர் 27, 2025 0

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்த...

    கோவை மாநகராட்சி மெத்தனபோக்கு பொது மக்கள் கொந்தளிப்பு

    டிசம்பர் 27, 2025 0

    ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் கபளிகரம நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை   கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீ...

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட நிர்வாகி குழு உறுப்பினர் என் எஸ் பிரதாப் சந்திரன் புத்தக வெளியீட்டு விழா

    டிசம்பர் 26, 2025 0

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நூற்றாண்டு நிறுவிய விழாவில் நமது மாவட்ட நிர்வாகி குழு உறுப்பினர் என் எஸ் பிரதாப் சந்திரன் அவர்களை எழுதிய அறச் ச...

    கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு புடவைகள் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கிய சமூக சேவகர்!

    டிசம்பர் 26, 2025 0

    வேலூர் மாவட்டம், காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தொடர்ந்து 12 ஆம் ஆண்டாக சுமார் 700 ஏழை, எளிய பொதுமக்களுக...

    Post Top Ad

    Post Bottom Ad