• சற்று முன்

    ஈரோடு மாவட்டம் - கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1544.042 கி.கி கஞ்சா அழிக்கப்பட்டது15

    டிசம்பர் 24, 2025 0

    ஈரோடு மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1544.042 கி.கி கஞ்சாவை Notification issued...

    தனியார் மருத்துவக் கல்லூரியின் 19வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது

    டிசம்பர் 23, 2025 0

    தனியார் மருத்துவக் கல்லூரியின் 19வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்டி (PhD) மாணவர்கள் உட்பட மொத்தம் 1257 ப...

    கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக சி.ஐ.டி.யு தொழிலாளர் நலச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்திநடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கைது.

    டிசம்பர் 23, 2025 0

    கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக சி.ஐ.டி.யு தொழிலாளர் நலச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி - கோவில்பட்டியில்  ஒன்றிய அரசை கண்டித்து சி.ஐ....

    பல்லடத்தில் வருகின்ற 29ஆம் தேதி நடைபெறுகின்ற மகளிர் அணி மண்டல மாநாட்டிற்கான பணிகளை பாராளுமன்ற உறுபினர், அமைச்சர் பார்வையிட்டார்

    டிசம்பர் 23, 2025 0

    பல்லடத்தில் வருகின்ற 29ஆம் தேதி நடைபெறுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி மண்டல மாநாட்டிற்கான பணிகளை பார்வையிடவும் ,மகளிர் அணி ந...

    ஈரோடு பிரஸ் கிளப் 2026 காலண்டரை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் வெளியிட்டார்

    டிசம்பர் 23, 2025 0

    ஈரோடு பிரஸ் கிளப் 2026 காலண்டரை  வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் வெளியிட்டார். இந்நிகழ்ச்சி...

    அரசு குழந்தைகள் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா: காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் பக்கெட், பெட்ஷீட், எழுது பொருட்கள் வழங்கல்!

    டிசம்பர் 23, 2025 0

    வேலூர் மாவட்டம், தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கி வரும் காட்பாடி செங்குட்டை  அரசு குழந்தைகள் இல்லத்தில் காட்பாடி வட்ட இந்தி...

    காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!

    டிசம்பர் 23, 2025 0

    வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஶ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 23ம் தேதி சிரவண தீ...

    திமுக சார்பில் கே .வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம்!

    டிசம்பர் 23, 2025 0

    வேலூர் மாவட்டம், வேலூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கே .வி .குப்பம் சட்டமன்ற தொகுதியில் வேப்பங்கனேரி கிராமத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வ...

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிமக்கள் சந்திப்பு வசூல் இயக்கத்தில் ரூபாய் 10350/- வசூலிக்கப்பட்டது...

    டிசம்பர் 22, 2025 0

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் - இராயபுரம் பகுதிகள் சார்பாக தோழர் ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து 42வது வார்டுக்கு உட...

    அரசு பள்ளி மாணவிகளுக்கு ஒருநாள் உழைப்பை தானம் செய்த வேலூர் தச்சு தொழிலாளர்கள்!

    டிசம்பர் 22, 2025 0

    வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட தச்சு தொழிலாளர்கள்  அரசு...

    உலக விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற வீரர் அமைச்சர் ஆர். காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்ற தடகள வீரர் பிரவீன் குமார் !

    டிசம்பர் 22, 2025 0

    ராணிப்பேட்டை மாவட்டம்  சோளிங்கர் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த தடகள வீரர் பிரவீன் குமார் தாய்லாந்தில் நடைபெற்ற உலக போட்டிகளில் உயரம் தாண்டு...

    கோவில்பட்டியில் உலக சாதனை முயற்சியாக 1800 நொடிகளில் 3000 முறை தொடர்ந்து பஞ்ச் செய்த மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சான்றிதழ் வழங்கினார்.

    டிசம்பர் 22, 2025 0

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் உள்ள விஸ்வகர்மா மீட்டிங் மஹாலில் வைத்து சவுத் ஆசியா புக் ஆப் ரெக்கார்டு சார்பில் 100 மா...

    கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன்

    டிசம்பர் 22, 2025 0

    கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு மாதமும் கோவில்பட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோவில்களில் அன்னதானம் ந...

    களவு போன 57 செல்போன்கள் கண்டபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்

    டிசம்பர் 22, 2025 0

    2025 ஆம் ஆண்டில் ஈரோடு மாவட்ட காவல் நிலையங்களில் தனது செல்போன் தொலைந்தது சம்பந்தமாக மனுதாரர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட அனைத்து...

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் மண்டல மாநாட்டிற்கான பூமி பூஜைபந்தக்கால் கால் கோல் நட்டு துவக்கி வைத்தனர்.

    டிசம்பர் 22, 2025 0

    பல்லடத்தில் வருகின்ற 29ஆம் தேதி நடைபெறுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் மண்டல மாநாட்டிற்கான பூமி பூஜையை மாண்புமிகு அமைச்சர்கள் சு....

    Post Top Ad

    Post Bottom Ad