உலக விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற வீரர் அமைச்சர் ஆர். காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்ற தடகள வீரர் பிரவீன் குமார் !
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த தடகள வீரர் பிரவீன் குமார் தாய்லாந்தில் நடைபெற்ற உலக போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கமும்100 மிட்டர் போட்டியில் வெங்கலப் பதக்கமும் வென்றதுக்காக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் -மாவட்ட செயலாளர் ஆர்.காந்தியிடம் வாழ்த்து பெற்றார். உடன் சோளிங்கர் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.என்.பூர்ணசந்திரன் உள்ளார் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.






கருத்துகள் இல்லை