• சற்று முன்

    ஈரோடு மாவட்டம். சென்னிமலை ஊராட்சி ஒன்றியம்.நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    டிசம்பர் 27, 2025 0

    தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் சென்னிமலை திப்பம்பாளையம் பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்திட்ட ...

    கல்லூரியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட உதவிப்பேராசிரியர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றதை ஈரோடு மாவட்டம் ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

    டிசம்பர் 27, 2025 0

    ஈரோடு மாவட்டம் ஆட்சித்தலைவர் .ச.கந்தசாமி இஆப., அவர்கள் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு கல்வியில் கல்லூரி ஆகிய கல்லூரியில் ...

    கோவில்பட்டியில் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் - கல்லூரி மாணவர் உள்பட 2 கைது!

    டிசம்பர் 27, 2025 0

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்த...

    கோவை மாநகராட்சி மெத்தனபோக்கு பொது மக்கள் கொந்தளிப்பு

    டிசம்பர் 27, 2025 0

    ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் கபளிகரம நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை   கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீ...

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட நிர்வாகி குழு உறுப்பினர் என் எஸ் பிரதாப் சந்திரன் புத்தக வெளியீட்டு விழா

    டிசம்பர் 26, 2025 0

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நூற்றாண்டு நிறுவிய விழாவில் நமது மாவட்ட நிர்வாகி குழு உறுப்பினர் என் எஸ் பிரதாப் சந்திரன் அவர்களை எழுதிய அறச் ச...

    கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு புடவைகள் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கிய சமூக சேவகர்!

    டிசம்பர் 26, 2025 0

    வேலூர் மாவட்டம், காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தொடர்ந்து 12 ஆம் ஆண்டாக சுமார் 700 ஏழை, எளிய பொதுமக்களுக...

    தோல் தொழிற்சாலைக்கு பணிக்கு சென்ற நபர் மர்மமான முறையில் உயிரிழப்புஉறவினர்கள் சந்தேகித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    டிசம்பர் 26, 2025 0

    தோல் தொழிற்சாலைக்கு பணிக்கு சென்ற நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு விஷவாயு தாக்கி உயிரிழந்தாரா என உறவினர்கள் சந்தேகித்து சாலை மறியல் போராட்ட...

    தமிழகம் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

    டிசம்பர் 24, 2025 0

    சென்னை பெரம்பூர் வடக்கு கொடுங்கையூரில் 34 வது வார்டு கட்டபொம்மன் தெருவில்  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 38வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது ப...

    லெனின் சிலை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதா? கொதித்தெழுந்த புதுச்சேரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர்

    டிசம்பர் 24, 2025 0

    புதுச்சேரி நெல்லித்தோப்பு மணிமேகலை பள்ளி அருகில், லெனின் படிப்பகத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் 6 அடி உயர லெனின் சிலை நிறுவி, டிசம்பர...

    மாநகராட்சி அலட்சியம் ! வாகன ஓட்டிகள் சிரமம் !!

    டிசம்பர் 24, 2025 0

    சென்னை அரும்பாக்கத்திற்கு உட்பட்ட  இந்திரா காந்தி சாலையில் கற்கள் கொட்டப்பட்டு, அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிற...

    சிக்பலாபூரில் குடியாத்தம் பாரத் எலக்ட்ரானிக் நிறுவனம் ரூ.3 லட்சம் செலவில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பு!

    டிசம்பர் 24, 2025 0

    கர்நாடக மாநிலம், சிக்பலாபூரில் உள்ள C.S.I. கிறிஸ்து சர்ச்சில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் மிகச...

    செய்யாறில் எம்.ஜி.ஆரி., நினைவு தினம் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை !

    டிசம்பர் 24, 2025 0

    செய்யாறில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 38வது நினைவு தினத்தை ஒட்டி அ.தி.மு.க.,வினர், அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை ச...

    முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆரின் 38வது நினைவு நாள் அனுசரிப்பு!

    டிசம்பர் 24, 2025 0

      புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரின் 38 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குடியாத்தத்தில் உள்...

    சமூக நீதிப் போர்வாள் தந்தை பெரியாரின் 52-வது நினைவு நாள்: ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி!

    டிசம்பர் 24, 2025 0

      பகுத்தறிவுப் பகலவன், மாபெரும் சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் அவர்களின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் க...

    தந்தை பெரியாரின் 52வது நினைவு நாள் அனுசரிப்பு!

    டிசம்பர் 24, 2025 0

    வேலூர் மாநகர திமுக அலுவலகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 52 வது நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தக...

    Post Top Ad

    Post Bottom Ad