• சற்று முன்

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம்

    மே 22, 2024 0

    வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் உற்சவம். தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த வரதராஜ பெருமாள...

    மின்சார வசதியின்றி செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் படித்து 500க்கு 492 எடுத்த அரசு பள்ளி மாணவி.இலவச மின் இணைப்பு கொடுத்த அதிகாரிகள்

    மே 21, 2024 0

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பத்தூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பாலா சுதா தம்பதியினரின் மகள் துர்க்கா தேவி.பாலா மெக்கானிக்காக பணிபுரிந்த...

    வேலூரில் ஸ்ரீ சாலை கெங்கையம்மன் கோயில் தேர்த் திருவிழா கோலாகலம்!

    மே 21, 2024 0

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள  பிரசித்தி பெற்ற ஸ்ரீ சாலை கெங்கை அம்மன் கோயில் திருவிழாவில் நடைபெறும் மிக முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா...

    வேலூர் பொய்கை மாட்டுச்சந்தையில் ரூ. 80 லட்சத்திற்கு வர்த்தகம்!

    மே 21, 2024 0

    வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப...

    ஹான்ஷி ராஜகுரு அவர்கள், வெற்றிப் பெற்ற, வீர, வீராங்கனைகளுக்கு, வெற்றிப்பதக்கங்களையும், நற்சான்றிதழ்களையும், முதலில் வழங்கி, துவக்கி வைத்தார்.

    மே 21, 2024 0

    மலேசியாவில், ஈப்போ மாநிலத்தில், சோகே சர் அனந்தன் அவர்களால், ஆண்டுதோறும், பல தேசங்களிலிலிருந்து,1500 க்கும் மேலான கராத்தே வீர, வீராங்கனைகள், ...

    வேலூர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மாநகராட்சி மேயர் சுஜாதா!

    மே 19, 2024 0

    வேலூர் மாநகராட்சி 34 வது வார்டில் உள்ள வசந்தபுரம் பகுதியில் காணாறு கால்வாய் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் பார்வையிட்...

    மலட்டாறு கிளை ஆற்றில் பாலம் அமைப்பு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

    மே 19, 2024 0

    வேலூர் மாவட்டம்,  பேரணாம்பட்டு   ஊராட்சி ஒன்றியத்தில்  பத்தலப்பள்ளி மலட்டாறு கிளை ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ்  கட்டப்பட்டு வரு...

    வேலூர் மாவட்டத்தில் யானைகள் குறித்த கணக்கெடுப்பு பணி 23ல் தொடக்கம்!

    மே 19, 2024 0

    வனத்துறை சார்பில் பறவை இனங்கள், விலங்கினங்கள் குறித்தும், அதன் வாழ்விட சூழல், அரியவகை இனங்கள், அழிவின் விளிம்பில் உள்ள இனங்கள் உள்ளிட்டவற்றை...

    சவுக்கு சங்கர் கைது சரியா? மூத்த பத்திரிக்கையாளர் இளசை கணேசன் நேர்காணல்: எடுத்தவர் ஐஸ்வர்யன்

    மே 19, 2024 0

    கேள்வி சவுக்கு சங்கர் கைது மக்களிடம், பத்திரிகையாளர்களிடம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது? பதில்:  முதலில் சவுக்கு சங்கர் பத்திரிக்கையா...

    ராஜபாளையம் அருகே கண்மாய் பகுதியில் மண் திருடியதாக 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்

    மார்ச் 27, 2024 0

    ராஜபாளையம் அருகே கண்மாய் பகுதியில் மண் திருடியதாக 3 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுஇந் நிலையில் மண் திருட்டுக்கு இடையூறாக உள்ள 40...

    கந்திலி பகுதியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்! இருவர் கைது! ஜோலார்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

    மார்ச் 27, 2024 0

    அட்டியாவில் இருந்து பெங்களூரு செல்லும்  எக்ஸ்பிரஸ் ரயில் இருவர்  10 கிலோ அளவில் கஞ்சா கடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த இருவரும் ஜோலார்...

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே மைப்பாறை பகுதியில் ஏவிஎம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.பட்டாசு ஆலையில் வெடி விபத்து இங்கு எப்பொழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்வது வழக்கம். இன்று காலையும் வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே மைப்பாறை பகுதியில் ஏவிஎம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு எப்பொழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்வது வழக்கம். இன்று காலையும் வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அருகில் உள்ள வயல்கள் பற்றி எரிவதால் அருகே செல்ல முடியாமல் மீட்புப்படையினர் தவிப்பு பட்டாசு ஆலையில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான கிலோ பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனிலும் இந்த வெடிவிபத்தில் தீ பற்றியதாக தெரிகிறது. இதனால் அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய பட்டாசுகள் அருகில் உள்ள அறுவடை செய்யப்பட்ட சோள வயல்களில் விழுந்ததால், வயல்களும் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால் தீயணைப்புத் துறையினர் வெடி விபத்து ஏற்பட்ட ஆலையினருகே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸுகள், போலீஸார் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர் தீ சற்று தணிந்தால் மட்டுமே அருகில் சென்று பார்க்க முடியும் என தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் தெரிவித்துள்ளனர். இதனால் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குடும்பத்தினர் கவலையுடன் கூடியுள்ளனர். தீயணைப்புத் துறையினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 4 ஆம்புலன்ஸுகள் தயார் நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மார்ச் 27, 2024 0

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே மைப்பாறை பகுதியில் ஏவிஎம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு எப்பொழுதும் நூற்ற...

    பேரணாம்பட்டு அடுத்த முரசப்பள்ளி டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை!

    மார்ச் 27, 2024 0

    வேலூர் மாவட்டம்,  பேரணாம்பட்டு அடுத்த முரசப்பள்ளி பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற...

    Post Top Ad

    Post Bottom Ad