• சற்று முன்

    திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்பணம் நடைபெற்றது.

    ஜூலை 17, 2023 0

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள சரவ...

    விருதுநகரில், சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை

    ஜனவரி 11, 2023 0

    திருவில்லிபுத்தூர் : விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகஜோதிமணி (42). கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு ஜெகஜோதிமணி தனது சொந்த...

    திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

    ஜனவரி 11, 2023 0

    விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீ...

    காவேரிப்­பாக்­கத்தில் பாலி­யல் தொல்லை கொடுத்த ஆசி­ரி­யர்மீது வழக்­குப் பதிவு

    நவம்பர் 30, 2022 0

    காவேரிப்­பாக்­கத்தில் பிளஸ்2மாண­வி­யி­டம் பாலி­யல் தொல்லை கொடுத்த ஆசி­ரி­யர்மீது போக்­சோ­வில் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அவர் மீ...

    அருப்புக்கோட்டை அருகே 2 பேர் வெட்டி படுகொலை... 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்

    நவம்பர் 26, 2022 0

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை பகுதியில் உள்ள காந்தி நகர் அருகே, சபரி மற்றும் அவரது உறவினர் ரத்தினவேல்பாண்டியன் இருவரும் ந...

    அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

    நவம்பர் 21, 2022 0

    அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த  நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மா...

    சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை

    ஆகஸ்ட் 30, 2020 0

    சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 முதல் மீண்டும் நேரடி விசாரணையைத் தொடங்குவது என மூத்த நீதிபதிகள் 7 பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத...

    ஓ.பி.சி இட ஒதுக்கீடு குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு...

    ஜூலை 27, 2020 0

    மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும்...

    2013ஆம்ஆண்டு ஏற்பட்ட பாலியல் பலாத்காரத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட மகிளா கோர்ட்டில் தற்போது தீர்ப்பு கிடைத்தது.

    ஆகஸ்ட் 31, 2019 0

    வந்தவாசி தாலுகா பெரணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 52), தொழிலாளி. இவர், கடந்த 2013-ம் ஆண்டு மோரக்கனியனூர் பகுதியை சேர்ந்த...

    தீபக் மிஷ்ராவின் பணிக்காலத்தின் கடைசி 17 நாட்களும், 8 முக்கிய வழக்குகளும்

    செப்டம்பர் 06, 2018 0

    தீபக் மிஷ்ராவின் பணிக்காலத்தின் கடைசி 17 நாட்களும், 8 முக்கிய வழக்குகளும்அவரது பதவிக்காலத்தில் இன்னும் 17 பணி நாட்களே எஞ்சியுள்ள நிலைய...

    உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினீத் சரண், கே.எம்.ஜோசஃப் பதவி ஏற்றுக் கொண்டனர்

    ஆகஸ்ட் 07, 2018 0

    இந்திரா பானர்ஜி, வினீத் சரண், கே.எம்.ஜோசஃப் ஆகிய மூவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற தலை...

    பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு - கே.எம்.ஜோசப் உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார்-

    ஆகஸ்ட் 04, 2018 0

    உத்தரகண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவேண்டும் என்ற பரிந்துரையை உச்சநீத...

    உயர்நீதி மன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு

    டிசம்பர் 30, 2017 0

    வக்காலத்து தாக்கல் செய்யும் வழக்கறிஞர்கள் அடையாள அட்டையுடன் தாக்கல் செய்ய வேண்டும்.  வக்காலத்துக்களை சான்றளிக்கும் வழக்கறிஞர்களும் அட...

    உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 6 பேருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

    டிசம்பர் 01, 2017 0

    சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆறு கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்...

    சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 6 நீதிபதிகள் நியமனம்!

    நவம்பர் 28, 2017 0

    சென்னை: சென்னை ஹைகோர்ட்டுக்கு கூடுதலாக 6 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நீதிபதிகளாக ரமாதிலகம், தாரணி, ராஜமாணிக்கம், க...

    விரைவில் டிஜிட்டல்மயமாகும் உயர் நீதிமன்றங்கள் !

    அக்டோபர் 29, 2017 0

    விரைவில் டிஜிட்டல்மயமாகும் உயர் நீதிமன்றங்கள் ! நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக டிஜிட்டம் மயமாக்...

    உயிரோடு உள்ளவர்களுக்கு கட் அவுட், பேனர்கள் வைக்க ஹைகோர்ட் தடை.

    அக்டோபர் 26, 2017 0

    உயிரோடு உள்ளவர்களுக்கு கட் அவுட், பேனர்கள் வைக்க ஹைகோர்ட் தடை- அப்பீல் செய்யும் அரசு!! சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகரைச் சேர்ந்...

    Post Top Ad

    Post Bottom Ad