Header Ads

  • சற்று முன்

    உயர்நீதி மன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு

    வக்காலத்து தாக்கல் செய்யும் வழக்கறிஞர்கள் அடையாள அட்டையுடன் தாக்கல் செய்ய வேண்டும். 

    வக்காலத்துக்களை சான்றளிக்கும் வழக்கறிஞர்களும் அடையாள அட்டை நகலை வழங்க வேண்டும் . அடையாள அட்டை இல்லாமல் தாக்கல் செய்யும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளபடாது . இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி 2ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும்.குற்ற வழக்கு தாக்கல் செய்யும் வழக்கறிஞர் பதிவெண் குறிபிட்டு அனைத்து பக்கங்களிலும் கையெழுத்திட வேண்டும். மனுவில் வீட்டு முகவரி அல்லது அலுவலக முகவரியை குறிப்பிட வேண்டும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad