விரைவில் டிஜிட்டல்மயமாகும் உயர் நீதிமன்றங்கள் !
விரைவில் டிஜிட்டல்மயமாகும் உயர் நீதிமன்றங்கள் !
இதன் மூலம் தினமும் 6 லட்சம் பக்கங்களுக்கு வழக்குகள் தொடர்பான விவரங்கள் இணையத்திலேயே கிடைக்கும் என்ற கூறிய அவர், அடுத்த கட்டமாக நீதிமன்ற ஸ்டாம்ப்களுக்கான கட்டணத்தையும் இணையம் மூலம் செலுத்துவது ஆன்லைன் மனுத்தாக்கல் போன்ற வசதிகளையும் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் கூறிப்பிட்டார்.
மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக அவர் கூறினார். நீதிமன்றங்களின் அனைத்து டிஜிட்டல் சேவைகள் குறித்த கையேடு ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை