Header Ads

  • சற்று முன்

    காவேரிப்­பாக்­கத்தில் பாலி­யல் தொல்லை கொடுத்த ஆசி­ரி­யர்மீது வழக்­குப் பதிவு

    காவேரிப்­பாக்­கத்தில் பிளஸ்2மாண­வி­யி­டம் பாலி­யல் தொல்லை கொடுத்த ஆசி­ரி­யர்மீது போக்­சோ­வில் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அவர் மீது நட­வடிக்கை எடுக்­கக் கோரி போலீஸ் நிலை­யம் முற்­று­கை­யி­டப்­பட்­டதால் காவேரிப்­பாக்­கத்தில் பிளஸ்2மாண­வி­யி­டம் பாலி­யல் தொல்லை கொடுத்த ஆசி­ரி­யர்மீது போக்­சோ­வில் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அவர் மீது நட­வடிக்கை எடுக்­கக் கோரி போலீஸ் நிலை­யம் முற்­று­கை­யி­டப்­பட்­டதால் பர­பரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

    வாலா­ஜா­பேட்டை அரு­கே­யுள்ள மலைமேடு பகு­தி­யைச் சேர்ந்­தவர் முரு­கன்(வயது 44). இவர் ராணி­பேட்டை மாவட்­டம் காவே­ரிப்­பாக்­கம் அரசு மக­ளிர்மேல்­நி­லைப் பள்­ளி­யில் விலங்­கி­யல் பாட ஆசி­ரி­யராக பணி­பு­ரி­கி­றார்.இவர்அங்கு படிக்­கும்ஒரு பிளஸ் 2 மாண­விக்கு அடிக்கடி பாலி­யல் தொல்லை கொடுத்து வந்­தார். 

    இது­கு­றித்து அவர் தனது பெற்­றோரி­டம் தெரி­வித்­தார். உடனே அவர்­கள் ராணிப்­பேட்டை மாவட்ட போலீஸ் சூப்­பி­ரண்டு தீபாசத்­ய­னி­டம் நேரில் சென்றுபுகார் கொடுத்­த­னர். அதில், விலங்­கி­யல் பாட ஆசி­ரி­யர் முரு­கன் தன்­னி­டம் மது­போதை­யில் ஆபா­ச­மாக பேசி­யும், தரங்­கெட்ட முறை­யில் நடந்து கொண்­டதா­க­வும் தெரி­வித்­துள்­ளார். எனவே,அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­கும்­படி கூறி­யுள்­ளார். இந்­நி­லை­யில், காவே­ரிப்­பாக்­கம் போலீஸ் நிலை­யத்திற்கு அவ­ரதுபெற்­றோர் மற்­றும் உற­வி­னர்­கள் ஏரா­ள­மா­னோர்திரண்டு சென்றுபுகார் கொடுத்­த­னர்.

    சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரி­யரை கைது­செய்து நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும் என்றுகூறி போலீஸ் நிலை­யத்தை முற்­று­கை­யிட்டு போராட்­டம் நடத்­தி­னர். இத­னால் அங்கு பர­ப­ரப்பு ஏற்­பட்­டது . உடனே போலீஸ் சூப்­பி­ரண்டு தீபாசத்­யன்,துணை போலீஸ்சூப்பி­ரண்டு பிரபு மற்­றும் போலீ­சார் விரைந்து சென்று போராட்­டத்­தில் ஈடு­பட்­டவர்­க­ளி­டம் பேசி சம­ர­சம் செய்­த­னர்.மாண­விக்கு பாலி­யல் தொல்லை கொடுத்த ஆசி­ரி­யர் முரு­கன் மீது போக்சோ சட்­டத்­தில் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­கி­டையே நிலைமை விப­ரீ­தமா­னதை அறிந்த ஆசி­ரி­யர் முரு­கன் திடீ­ரென தலை­ம­றைவா­னார். அவரை தேடும் பணி­யில் போலீ­சார் ஈடு­பட்­டுள்­ள­னர்


























































































































































































































































































































































































































































































































    பர­பரப்பு ஏற்­பட்­டுள்­ளது.


    வாலா­ஜா­பேட்டை அரு­

    கே­யுள்ள மலைமேடு பகு­தி­யைச் சேர்ந்­தவர் முரு­கன்(வயது 44). இவர் ராணி­பேட்டை மாவட்­டம் 

    காவே­ரிப்­பாக்­கம் அரசு மக­ளிர்மேல்­நி­லைப் பள்­ளி­யில்

    விலங்­கி­யல் பாட ஆசி­ரி­யராக பணி­பு­ரி­கி­றார்.

    இவர்அங்கு படிக்­கும்ஒரு

    பிளஸ் 2 மாண­விக்கு அடிக்கடி பாலி­யல் தொல்லை

    கொடுத்து வந்­தார். இது­கு­றித்து அவர் தனது பெற்­றோரி­டம் தெரி­வித்­தார்.

    உடனே அவர்­கள் ராணிப்­பேட்டை 

    மாவட்ட போலீஸ்

    சூப்­பி­ரண்டு தீபாசத்­ய­னி­டம்

    நேரில் சென்றுபுகார் கொடுத்­த­னர். அதில், விலங்­கி­யல்

    பாட ஆசி­ரி­யர் முரு­கன் தன்­னி­டம் மது­போதை­யில்

    ஆபா­ச­மாக பேசி­யும், தரங்­கெட்ட முறை­யில் நடந்து

    கொண்­டதா­க­வும் தெரி­வித்­துள்­ளார்.

    எனவே,அவர் மீது

    நட­வ­டிக்கை எடுக்­கும்­படி

    கூறி­யுள்­ளார்.

    இந்­நி­லை­யில்,

    காவே­ரிப்­பாக்­கம் போலீஸ்

    நிலை­யத்திற்கு அவ­ரதுபெற்­றோர் மற்­றும் உற­வி­னர்­கள் ஏரா­ள­மா­னோர்திரண்டு

    சென்றுபுகார் கொடுத்­த­னர்.

    சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரி­யரை 

    கைது­செய்து நட­வ­டிக்கை 

    எடுக்கவேண்­டும் என்றுகூறி

    போலீஸ் நிலை­யத்தை முற்­று­கை­யிட்டு போராட்­டம்

    நடத்­தி­னர்.

    இத­னால் அங்கு பர­ப­ரப்பு ஏற்­பட்­டது . உடனே போலீஸ் சூப்­பி­ரண்டு தீபாசத்­யன்,துணை போலீஸ்சூப்பி­ரண்டு பிரபு மற்­றும் போலீ­சார் விரைந்து சென்று

    போராட்­டத்­தில் ஈடு­பட்­டவர்­க­ளி­டம் பேசி சம­ர­சம் செய்­த­னர்.

    மாண­விக்கு பாலி­யல்

    தொல்லை கொடுத்த ஆசி­ரி­யர் முரு­கன் மீது போக்சோ சட்­டத்­தில் வழக்­குப் பதிவு

    செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­கி­டையே நிலைமை விப­ரீ­தமா­னதை அறிந்த ஆசி­ரி­யர் முரு­கன் திடீ­ரென

    தலை­ம­றைவா­னார்.

    அவரை தேடும்

    பணி­யில் போலீ­சார் ஈடு­பட்­டுள்­ள­னர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad