• சற்று முன்

    கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி

    டிசம்பர் 09, 2025 0

    கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி – முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பி...

    கோவில்பட்டி அருகே மினி வேனில் 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேரை கயத்தார் போலீசார் கைது செய்தனர்.

    டிசம்பர் 09, 2025 0

    கோவில்பட்டி அருகே சாலைப்புதூர் டோல்கேட்டில் நூதன முறையில் லோடு மினி வேனில் 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேரை ...

    வேலூர் விஐடி பல்கலை., வேந்தருக்கு காட்பாடி ரெட்கிராஸ் வாழ்த்து!

    டிசம்பர் 09, 2025 0

      வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோ.விசுவநாதனின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை ...

    அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல' பெருமையின் அடையாளம் தான்' பெருமையின் அடையாளம் தான்'

    டிசம்பர் 09, 2025 0

    'அரசு பள்ளிகள் யின் அடையாளம் என்று முன்பெல்லாம் சிலரால் கூறப்பட்டது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது 'அரசு பள்...

    லத்தி ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு மற்றும் பாரத் லத்தி ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆகியவை இணைந்து நடத்திய தென் மாநில அளவிலான லத்தி ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்

    டிசம்பர் 08, 2025 0

    கோவில்பட்டியில் தென் மாநில லத்தி ஸ்போர்ட்ஸ்: மகாராஷ்டிரா மாநில அணியினர் முதலிடம் – தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமை...

    காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு! வேலூர், டிச.9- வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கக் கவசத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதேபோன்று டிசம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு (7ம் தேதி) ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அத்துடன் வடை மாலை சாத்தியும், வெற்றிலை மாலை சாத்தியும் பக்தர்கள் ஸ்ரீபக்த ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதற்கு முன்னர் அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதையடுத்து மலர்களாலும், தங்கக் கவசத்தாலும் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து பக்தர்கள் வடைமாலை சாத்தியும், வெற்றிலை மாலை, துளசி மாலை சாத்தியும் தொடர்ந்து வழிபட்ட வண்ணமாக இருந்தனர். தொடர்ந்து நாள் முழுவதும் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் அருள் பாலித்து வந்தார். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் வெகு விமரிசையாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டிசம்பர் 08, 2025 0

    வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாய...

    அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 'எனது பூத் தவெக' பூத் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை!

    டிசம்பர் 08, 2025 0

    வேலூர் மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இணைச்செயலாளர் சீனி...

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கோவில்பட்டி ஒன்றியம் சார்பில் மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி

    ஆகஸ்ட் 19, 2025 0

    எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் 63 வது பிறந்த நாளை விழா முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி   கோவில்ப...

    குப்பை கொட்ட பாறைக் குழியை தேடும் நிலை!

    ஆகஸ்ட் 19, 2025 0

    விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்கம் வேதனை.வெள்ளியம்பாளையத்தில் இன்று குப்பை கொட்டுவதை நிறுத்திட ...

    ராணிப்பேட்டைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

    ஆகஸ்ட் 19, 2025 0

    ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், தலைமையில் நடைபெற்றது. இக்கல...

    ராணிப்பேட்டையில் தூய்மை பணியாளர்கள் கைது கண்டித்து சிஐடியுஆர்ப்பாட்டம்

    ஆகஸ்ட் 19, 2025 0

    ராணிப்பேட்டை, சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்வதோடு,தனியார்மயத்தை கைவிட்டு சென்னை மாநகராட்சி தூ...

    மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்கு திருடரே பதவி விலக்குங்கள் என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம்.!!!

    ஆகஸ்ட் 16, 2025 0

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கு.செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் தஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ ஆகியோர்களின் ...

    சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

    ஆகஸ்ட் 16, 2025 0

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தின...

    வேலூர் நேதாஜி மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா

    ஆகஸ்ட் 16, 2025 0

    வேலூர் மாவட்டம், வேலூர் நேதாஜி மைதானத்தில், நேற்று (15.08.2025) நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசுப் பணியாளர், செ...

    ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

    ஆகஸ்ட் 13, 2025 0

      பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்!!! ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 13.08.2025 அன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கா...

    Post Top Ad

    Post Bottom Ad