• சற்று முன்

    தோல் தொழிற்சாலைக்கு பணிக்கு சென்ற நபர் மர்மமான முறையில் உயிரிழப்புஉறவினர்கள் சந்தேகித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    டிசம்பர் 26, 2025 0

    தோல் தொழிற்சாலைக்கு பணிக்கு சென்ற நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு விஷவாயு தாக்கி உயிரிழந்தாரா என உறவினர்கள் சந்தேகித்து சாலை மறியல் போராட்ட...

    தமிழகம் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

    டிசம்பர் 24, 2025 0

    சென்னை பெரம்பூர் வடக்கு கொடுங்கையூரில் 34 வது வார்டு கட்டபொம்மன் தெருவில்  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 38வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது ப...

    லெனின் சிலை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதா? கொதித்தெழுந்த புதுச்சேரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர்

    டிசம்பர் 24, 2025 0

    புதுச்சேரி நெல்லித்தோப்பு மணிமேகலை பள்ளி அருகில், லெனின் படிப்பகத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் 6 அடி உயர லெனின் சிலை நிறுவி, டிசம்பர...

    மாநகராட்சி அலட்சியம் ! வாகன ஓட்டிகள் சிரமம் !!

    டிசம்பர் 24, 2025 0

    சென்னை அரும்பாக்கத்திற்கு உட்பட்ட  இந்திரா காந்தி சாலையில் கற்கள் கொட்டப்பட்டு, அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிற...

    சிக்பலாபூரில் குடியாத்தம் பாரத் எலக்ட்ரானிக் நிறுவனம் ரூ.3 லட்சம் செலவில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பு!

    டிசம்பர் 24, 2025 0

    கர்நாடக மாநிலம், சிக்பலாபூரில் உள்ள C.S.I. கிறிஸ்து சர்ச்சில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் மிகச...

    செய்யாறில் எம்.ஜி.ஆரி., நினைவு தினம் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை !

    டிசம்பர் 24, 2025 0

    செய்யாறில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 38வது நினைவு தினத்தை ஒட்டி அ.தி.மு.க.,வினர், அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை ச...

    முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆரின் 38வது நினைவு நாள் அனுசரிப்பு!

    டிசம்பர் 24, 2025 0

      புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரின் 38 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குடியாத்தத்தில் உள்...

    சமூக நீதிப் போர்வாள் தந்தை பெரியாரின் 52-வது நினைவு நாள்: ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி!

    டிசம்பர் 24, 2025 0

      பகுத்தறிவுப் பகலவன், மாபெரும் சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் அவர்களின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் க...

    தந்தை பெரியாரின் 52வது நினைவு நாள் அனுசரிப்பு!

    டிசம்பர் 24, 2025 0

    வேலூர் மாநகர திமுக அலுவலகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 52 வது நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தக...

    ஈரோடு மாவட்டம் - கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1544.042 கி.கி கஞ்சா அழிக்கப்பட்டது15

    டிசம்பர் 24, 2025 0

    ஈரோடு மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1544.042 கி.கி கஞ்சாவை Notification issued...

    தனியார் மருத்துவக் கல்லூரியின் 19வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது

    டிசம்பர் 23, 2025 0

    தனியார் மருத்துவக் கல்லூரியின் 19வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்டி (PhD) மாணவர்கள் உட்பட மொத்தம் 1257 ப...

    கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக சி.ஐ.டி.யு தொழிலாளர் நலச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்திநடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கைது.

    டிசம்பர் 23, 2025 0

    கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக சி.ஐ.டி.யு தொழிலாளர் நலச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி - கோவில்பட்டியில்  ஒன்றிய அரசை கண்டித்து சி.ஐ....

    பல்லடத்தில் வருகின்ற 29ஆம் தேதி நடைபெறுகின்ற மகளிர் அணி மண்டல மாநாட்டிற்கான பணிகளை பாராளுமன்ற உறுபினர், அமைச்சர் பார்வையிட்டார்

    டிசம்பர் 23, 2025 0

    பல்லடத்தில் வருகின்ற 29ஆம் தேதி நடைபெறுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி மண்டல மாநாட்டிற்கான பணிகளை பார்வையிடவும் ,மகளிர் அணி ந...

    Post Top Ad

    Post Bottom Ad