• சற்று முன்

    வேடசந்தூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த பசு மீட்பு

    ஜூன் 26, 2023 0

    வேடசந்தூர் அருகே உள்ள விருதலைப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (50). விவசாயியான இவர்,பசுமாடு ஒன்றை தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்...

    கள்ள சந்தையில் மது விற்பனை 3 பேர் கைது

    ஜூன் 26, 2023 0

      ராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரையில் கள்ள சந்தையில் மது  பாட்டில் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, கீழக்கரை காவல்...

    மதுரையில் தோண்டப்படும் சாலைகளால் அவதி:

    ஜூன் 26, 2023 0

    மதுரையில் மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிக்காக சாலைகள் ஆங்காங்கே தோண்டப்படுகிறது அவ்வாறு தோண்டப்படும் சாலைகளை ...

    வேடசந்தூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை

    ஜூன் 21, 2023 0

    திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உண்டார்பட்டி செல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோஸ்வா(28) இவரின் மாமியாரிடம் மர்ம நபர்கள் 3 பேர் பணம் கேட்டு மிரட...

    மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பாக ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

    ஜூன் 21, 2023 0

    மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் எம்...

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரதில் கழுத்து அறுபட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

    ஜூன் 21, 2023 0

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொருளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு அடியி...

    திருவில்லிபுத்தூர் அருகே, தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தவர் கைது...195 கிலோ குட்கா, கார் பறிமுதல்.....

    ஜூன் 19, 2023 0

    திருவில்லிபுத்தூர் :விருதுநகர் மாவட்டம்  திருவில்லிபுத்தூர் பகுதியில், தடை செய்யப்பட்டுள்ள குட்கா விற்பனை அதிகரித்து இருப்பதாகவும், கர்நாடகா...

    .பண்ணைக்காடு அருகே மலைப்பாதையில் கரடி உலா

    ஜூன் 19, 2023 0

    திண்டுக்கல்லில் இருந்து தாண்டிக்குடி நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் பண்ணைக்காடு மலைப்பாதையில் உள்ள எதிரொலிக்கும்பாற...

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி

    ஜூன் 19, 2023 0

    திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காந்திகிராமம் அருகே உள்ள சாமியார் பட்டி பகுதியை சேர்ந்த காளீஸ்வரி(40) என்ற இளம் பெண் அம்பாத்துறை கா...

    நாமக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புசிப்காட் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    ஜூன் 13, 2023 0

    நாமக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நாமக்கல் மோகனூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் விவசாயிக...

    விருதுநகர் மாவட்டச் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்... கைதி ஒருவர் தலையால் முட்டியதில், போலீஸ் வாகன கண்ணாடி உடைந்தது.....

    ஜூன் 13, 2023 0

    விருதுநகரில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து கைதிகள் சிலரை மதுரை மத்திய சிறைக்கு அனுப்பிய போது ஏற்பட்ட ரகளையில், கைதி ஒருவர் தனது தலையால் போலீஸ...

    தேனி மாவட்டத்தில் அனைத்து அதிகாரிகள் வாகனத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது

    ஜூன் 10, 2023 0

    தேனி மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் ...

    ராயபுரம் போக்குவரத்து காவலர்கள் பில்லியன் ரைடர்களுக்கு தலைகவசம் வழங்கினர்.

    ஜூன் 10, 2023 0

    சென்னை ராயபுரம் N1 போக்குவரத்து காவலர்கள் சார்பாக வடசென்னை போக்குவரத்து துணை ஆணையாளர் சரவணன் ஆணைகினங்க,N1 போக்குவத்து காவல் ஆய்வாளர் எடிசன் ...

    Post Top Ad

    Post Bottom Ad