Header Ads

  • சற்று முன்

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரதில் கழுத்து அறுபட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு


    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொருளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு அடியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஒட்டன்சத்திரம் மற்றும் கள்ளிமந்தயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தன தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    செய்தியாளர் : பாலமுரளி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad