• சற்று முன்

    ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பட்டரையில் அருள்மிகு ஸ்ரீ ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மே 05, 2025 0

    ஸ்ரீ சப்த முனீஸ்வரருக்கு மஹா கோயில் கும்பாபிஷேக மிக சிறப்பாக நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பட்டரையில் அரு...

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு மூன்றாவது நாளாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

    மே 04, 2025 0

    கோடைகால விடுமுறை வழங்க கோரியும் காலி பணியிடங்களை நிரப்ப கோரியும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் ...

    ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் ஸ்ரீ கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேக மிக சிறப்பாக நடைபெற்றது.

    மே 04, 2025 0

      திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் ஸ்ரீ கங்கை அம்மன்  கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 01.05.2025  வியாழ...

    காஞ்சிபுரம் அடுத்த நத்த பேட்டை பகுதியில் உள்ள ஷெரின் கேத்ராவில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி நுழைவாயில் கேட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. சண்முகம் துவக்கி திறந்து வைத்தார்.

    மே 04, 2025 0

    காஞ்சிபுரம் அடுத்த நத்த பேட்டை பகுதியில்  உள்ள  ஷெரின் கேத்ராவில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி நுழைவாயில் கேட் மற்றும்  பூம்பேரியர் கேட் ஆ...

    வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டன இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

    ஏப்ரல் 25, 2025 0

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டன இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஜம...

    '10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை சொகுசு கார் பறிமுதல் செய்த வாலாஜா போலீசார் எஸ் பி பாராட்டு !!!

    ஏப்ரல் 25, 2025 0

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை  சென்னசமுத்திரம் சுங்கச்சாவடி அருகே வாலாஜா நகர போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போ...

    முதலாளித்துவ அடிப்படையில் விஜய் செயல்படுகின்றார் - இந்திய சுயராஜ்ய கட்சி தலைவர் ராம்குமார் ஆவேசம்!

    ஏப்ரல் 25, 2025 0

    இந்திய சுயராஜ்ய கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை வடபழனியில் தலைவர் ராம்குமார் தலைமையில்  நடைபெற்றது. அதில் நிறுவனர் & தலை...

    காஷ்மீர் மாநிலம் பாஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளில் துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீர்த்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

    ஏப்ரல் 24, 2025 0

    காயம் அடைந்த வர்களும் விரைந்து நலம் பெற வேண்டி காமாட்சி அம்மனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலம்  பாஹல்காம் பகுதியில் சுற்றுலா ...

    பொது மக்களுக்கும், பெண்களுக்கும் சட்ட விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சி

    ஏப்ரல் 24, 2025 0

    வாலாஜாபேட்டை இலவச சட்டப் பணிகள் குழு தலைவர் நீதியரசர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று வாலாஜாபேட்டை நகரம், இராயஜி குளக்கரை தெருவில் அமைந்துள்ள அர...

    காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கு நேர்காணல் நடைபெற்றது

    ஏப்ரல் 24, 2025 0

    காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணியின் ஓன்றிய,நகர,பேருர்,பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதவிக்கான நேர்காணல் நேற்று காஞ்ச...

    Post Top Ad

    Post Bottom Ad