இலங்கையில் தீவிரமாகும் கலவரம்
ராஜபக்சே சகோதரர்களின் தந்தை டி.ஏ.ராஜபாக்ஸவின் தங்கல்லயில் அமைந்திருந்த சிலை சற்றுமுன் உடைத்து நொறுக்கப்பட்டது.
இறுதி யுத்தத்தில் நான்கு இலட்சம் பொது மக்கள் எங்கு ஒதுங்கினார்களோ அதே கிழக்குக் கடற்கரையின் நீட்சியாக உள்ள திருகோணமலை* *கடற்படை முகாமில் மகிந்தவும் குடும்பமும் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது*.
திருமலை கடற்படை தள வாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது..
ராஜபக்சேவுக்கு… தேவையற்ற வேலை*.
கருத்துகள் இல்லை