• சற்று முன்

    ஆந்திராவில் மருந்து நிறுவனத்தில் வெடி விபத்து!

    ஆகஸ்ட் 22, 2024 0

    ஆந்திர மாநிலத்தில் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில், பாய்லர் வெடித்ததில் 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற...

    ஹான்ஷி ராஜகுரு அவர்கள், வெற்றிப் பெற்ற, வீர, வீராங்கனைகளுக்கு, வெற்றிப்பதக்கங்களையும், நற்சான்றிதழ்களையும், முதலில் வழங்கி, துவக்கி வைத்தார்.

    மே 21, 2024 0

    மலேசியாவில், ஈப்போ மாநிலத்தில், சோகே சர் அனந்தன் அவர்களால், ஆண்டுதோறும், பல தேசங்களிலிலிருந்து,1500 க்கும் மேலான கராத்தே வீர, வீராங்கனைகள், ...

    ஆந்திர முதல்வர் Y.S. ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் 50வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

    டிசம்பர் 21, 2022 0

      மாண்புமிகு ஆந்திர முதலவர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு YSRCP சேவா தளம் சார்பில் சென்னை திருவிக நகர், பெருந்தல...

    இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு

    டிசம்பர் 11, 2022 0

    கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது 68 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு ...

    6 பேர் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது - தமிழக முதல்வருக்கு நன்றி ரவிச்சந்திரன் தாயார் ராஜேஸ்வரி கோவில்பட்டி அருகே பேட்டி

    நவம்பர் 12, 2022 0

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், பேரற...

    சத்தீஸ்கர் சுகாதார மையத்தில் செவிலியர் கட்டி வைக்கப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், குற்றம் சாட்டப்பட்டவர்களில் மைனர்

    அக்டோபர் 24, 2022 0

    குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் தாக்கப்பட்டதை பதிவு செய்ததாகவும், போலீசிற்கு தகவல் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக செவிலியர்...

    பிறப்புறுப்பில் இரும்பு கம்பி சொருகப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அப்பெண் மீட்கப்பட்டதாக டெல்லி மகளிர் ஆணைய தலைவி தெரிவித்துள்ளார்

    அக்டோபர் 19, 2022 0

    டெல்லியை சேர்ந்த 40 வயது பெண் உத்தரபிரதேசம் காசியாபாத்தில் கடத்தப்பட்டு 2 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேற...

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்கு முடக்கம் : மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் கடும் கண்டனம்

    ஜூன் 03, 2022 0

    2006 ஆம் ஆண்டில் ஓர் அமைப்பாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா 2006ம் ஆண்டு கேரளாவை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட அமைப்பு. பல ஆண்டுகளாக, மா...

    நீலகிரி மாவட்டத்தில் நிலமோசடியில் ஈடுபட்ட (NRI) வெளி நாட்டு மூதாட்டி

    ஜூன் 03, 2022 0

    வெளிநாட்டு மூதாட்டி நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த தொழிலதிபர் மார்க்கஸ் லாசரோ நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பு...

    10 நாட்களில் 12 நாடுகள் பரவிய மங்கிபாக்ஸ் எனும் வைரஸ் தொற்று

    மே 23, 2022 0

    கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா உலகம் முழுவதும் பரவியது. இந்த கொரோனா தற்போது 3ஆவது அலை, 4 ஆவது அலை என பரவிக் கொண்டே இருக்கிற...

    கன்னட சின்ன திரை பிரபல இளம் நடிகை சேதனா ராஜ் மரணம்

    மே 17, 2022 0

    பெங்களூரு: அதிர்ச்சிகரமான வளர்ச்சியில், 21 வயதான கன்னட சின்னத்திரை நடிகை செவ்வாய்க்கிழமை பெங்களூரில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சையின் போது ...

    டெல்லி வணிக வளாகத்தில் தீ விபத்து: குறைந்தது 27 பேர் பலி

    மே 14, 2022 0

    டெல்லியின் முண்ட்காவில் உள்ள வணிகவளாக கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் புறநகர் ...

    டாக்டர் அம்பேத்கர் 131வது பிறந்த நாள் விழா

    ஏப்ரல் 14, 2022 0

    டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழக முதல்வர் நேற்று சட்ட மன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் பி...

    நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், நரேந்திர மோடியை சந்தித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!*

    மார்ச் 31, 2022 0

    தி.மு.க. கட்சி அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று டெல்லி செ...

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் பங்குனி திருவிழா

    மார்ச் 19, 2022 0

    கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் த...

    15 நாட்கள் கழித்து திருப்பதிக்கு பக்தர்கள் வரவும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

    டிசம்பர் 03, 2021 0

    கன மழை காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருப்பதியில் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது. கோயில் நகரமான திருப்பதி முழுவதும் ...

    இந்தியாவில் முதல்முறையாக ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

    நவம்பர் 27, 2021 0

    இந்தியாவில் 2019 -21 ஆண்டுகளுக்கான தேசிய குடும்ப சுகாதார சர்வே நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக குடும்ப சுகாதார சர்வேயின் முடிவுகளை மத்திய சுகா...

    Post Top Ad

    Post Bottom Ad