• சற்று முன்

    வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.

    ஏப்ரல் 04, 2025 0

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா மகமதுபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 25) அதேபகுதியை சேர்ந்தவர் ஷாலினி ( 22) ரஞ்சித்குமார் பெ...

    மாமனிதர்கள் அறக்கட்டளை நிறுவனருமான விப்பேடு அருள்நாதன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்.

    ஏப்ரல் 04, 2025 0

    காஞ்சிபுரம் சமூக ஆர்வலரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், மாமனிதர்கள் அறக்கட்டளை நிறுவனருமான விப்பேடு அருள்நாதன்  பிறந்தநாளை முன்னிட்டு மாபெரு...

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயல்பாடு, இல்லை என கருத்து கேட்பு கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்ற சாட்டு

    ஏப்ரல் 02, 2025 0

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயல்பாடு, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தில் இல்லை என கருத்து கேட்பு கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்ற சாட...

    பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குவாழ்த்தி கடவுளை வணங்கிதேர்வு அறைக்கு வழி அனுப்பி வைத்தார்

    ஏப்ரல் 02, 2025 0

    தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெறும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் இன்று மார்ச் 28-ந்தேதி முதல் தொடங்கி வரும...

    காஞ்சிபுரம் பிஏவி மேல்நிலைப்பள்ளி 9 ஆம் ஆண்டு விழா

    ஏப்ரல் 02, 2025 0

      காஞ்சிபுரம்  பிஏவி  மேல்நிலைப்பள்ளி 9 ஆம் ஆண்டு விழா பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் நேரம் தவறாமல்,  ஒழுக்கத்திற்கு 10,000 பரிசு. காஞ்ச...

    இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    மார்ச் 25, 2025 0

    இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ச...

    விவசாயிகள் குறைதீர் கூட்டத்தைப் பார்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்

    மார்ச் 23, 2025 0

    திருப்பத்தூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது, பாலாறு வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்று விவசாயிகளின் பிரச்னைகளை அ...

    "வேலூர் மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்!"- மாவட்ட ஆட்சியர்!

    மார்ச் 23, 2025 0

    வேலூர் மாவட்ட ஆட்சியர். வே.ரா.சுப்புலட்சுமி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "வேலூர் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவ...

    வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்!

    மார்ச் 21, 2025 0

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், திமிரியைச் சேர்ந்த ஜெகஜீவன் ராம் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சித்ரா. இவர் திமிரியில் க...

    மாமூல் வாங்கிக் கொண்டு மண்கடத்தலை ஊக்குவிக்கும் தீபலஷ்மிக்கு காப்பு கட்டுவரா வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி!

    மார்ச் 21, 2025 0

    கொள்ளைபோகும் கனிம வளங்களை மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும் என வேலூர் வட்டம் ,கணியம்பாடி புதூர் கிராம பகுதி மக்கள் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ண...

    இனி வருங்காலத்தில் அரசு திட்டங்கள் அனைத்தையும் பெற கைபேசி எண் உடன் ஆதார் இணைப்பது அவசியம் ஆட்சியர் கலைச்செல்வி.

    மார்ச் 21, 2025 0

    கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூபாய் 52 மதிப்பிலான விவசாய இயந்திரங்கள் வழங்கல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் ம...

    தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஜே கே ஜி சதீஷ் அவளின் பிறந்த நாள் கொண்டாட்டம்

    மார்ச் 21, 2025 0

    தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம்  காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஜே கே ஜி சதீஷ் அவளின் பிறந்த நாளை முன்னிட்டு சின்ன காஞ்சிபுரம் டி கே நம்பி தெருவில் ...

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் போலீசாருக்கு எஸ்.பி.விவேகானந்த சுக்லா அறிவுரை

    மார்ச் 20, 2025 0

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் லாட்டரி விற்பனையி...

    மினி பேருந்து சேவை தொடங்க ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்.

    மார்ச் 20, 2025 0

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், இன்று  மினி பேருந்து சேவை தொடங்க குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப...

    கின்னஸ் சாதனை எடுத்துவந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்ற காஞ்சிபுரம் வீரர்

    மார்ச் 20, 2025 0

    காஞ்சிபுரத்தில் தொடர்ச்சியாக ஆறு மணி 35 நிமிட நேரத்துக்கு ஹாக்கி மட்டையை செங்குத்தாக நேர் நிறுத்தி அதனை சமநிலைப்படுத்தி உலக சாதனை செய்த காஞ்...

    Post Top Ad

    Post Bottom Ad