• சற்று முன்

    திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்பணம் நடைபெற்றது.

    ஜூலை 17, 2023 0

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள சரவ...

    நிலக்கோட்டையில் நூற்றாண்டு பழமையான,அகோபில நரசிம்ம பெருமாள் கோவிலில் பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை,மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று,இந்த நகரின் மையப்பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற அருள்மிகு கமலவல்லி தாயார் சமேத, ஸ்ரீ அகோபில நரசிம்ம பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஆயத்த பணிகளான பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு உபயதாரரான தொழிலதிபரும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான கரிகாலபாண்டியன் தலைமை வகித்தார்,நிலக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,செயல் அலுவலர் பாலசரவணன்,தக்கார் பிரவீன்குமார் முன்னிலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்,தலைமை நிலைய எழுத்த ராஜகோபால் வரவேற்றார்,நிகழ்ச்சியில் சிவாச்சாரர்களால் யாகம் வளர்க்கப்பட்டு,வேதம் ஓதப்பட்டு அபிஷேக ஆராதனைகள்,சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து பாலாலயம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது, மேலும் இந்நிகழ்ச்சிக்கு திமுக நகரச்செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெள்ளிமலை,நெடுமாறன்,பேரூராட்சித் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன்,ஜமீன் விஜயராஜன் மற்றும் அறநிலையத்துறை பணியாளர்கள் பொன்மணி,ஷர்மிளா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்,முடிவில் அறநிலையத்துறை அலுவலக பணியாளர் அருண்குமார் நன்றி கூறினார்…

    ஜூலை 17, 2023 0

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை,மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று,இந்த நகரின் மையப்பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்திபெற்...

    குடிக்க தண்ணீர் இல்லை - கனிமொழி எம்.பி. வாகனத்தினை வழிமறித்து முறையிட்ட பெண்கள் - கோவில்பட்டி அருகே பரபரப்பு

    ஜூலை 12, 2023 0

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கும் உயர் மட்ட பால  அமைக்கும் பணிகள் தொட...

    சிறுபான்மை மக்களை பாதிக்கும் மத்திய அரசின் சிவில் சட்டத்து க்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவுக்கு தேசிய லீக் கட்சி நன்றி

    ஜூலை 12, 2023 0

    இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப  தாவது: மக்களுக்கு    அனைத்து விஷயங்களிலும்...

    கலைஞர் நூற்றாண்டு விழா காரியாபட்டியில் மரம் நடும் நிகழ்ச்சி:

    ஜூலை 12, 2023 0

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி சார்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் நிகழ...

    மதுரை திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவன் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு முப்பழ பூஜை நடைபெற்றது

    ஜூலை 04, 2023 0

    மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்னால் உள்ள புகழ் பெற்ற பால் சுனை கண்ட சிவன் கோவில் உள்ளது. இங்கு மாதாமாதம் ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்...

    கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்ச ரூபாய் பணம் இழந்த ராணுவ வீரர் முடிவு தற்கொலை

    ஜூலை 04, 2023 0

    ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்ச ரூபாய் பணம் இழந்த ராணுவ வீரர் செல்போனில் தாயிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...

    கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோயிலில் மாங்கனித் திருவிழா.

    ஜூலை 03, 2023 0

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயிலில் மாங்கனித் திருவிழா நடைபெற்றது. 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்...

    துர்நாற்றம் வீசும் வண்டியூர் கண்மாய்:

    ஜூலை 03, 2023 0

    மதுரை சிவகங்கை சாலையில், அமைந்துள்ளது வண்டியூர் கண்மாய். இந்த கண்மாய் மூலம் பல ஏக்கர் விவசாயிகள் பாசனம் செய்வதுடன், மதுரை கோமதிபுரம், வண்டிய...

    விக்கிரமங்கலம் மதுரை சாலையில் பொது மக்கள் திடீர் சாலை மறியல்

    ஜூலை 03, 2023 0

    சோழவந்தான் அருகே வடகாடு பட்டியில் மது கஞ்சா போதையில் பெண் மற்றும் பொதுமக்களை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் வி...

    அலங்காநல்லூர் அருகே கரும்பு விவசாயிகள், போலீஸார் தள்ளுமுள்ளு

    ஜூன் 26, 2023 0

      மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இந்த ஆண்டு (2023-24) அரவையை துவங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆலையிலிருந்து...

    போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

    ஜூன் 26, 2023 0

    திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (26.06.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் "போதைப் பழக்கத்த...

    Post Top Ad

    Post Bottom Ad