• சற்று முன்

    பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலையினை , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திறந்து வைத்தார்:

    ஆகஸ்ட் 17, 2023 0

    பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சி...

    ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களின் நினைவாக பூஜைகள் செய்து வழிபாடு

    ஆகஸ்ட் 16, 2023 0

    ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை சோழவந்தான் அருகே திருவேடகம்  வைகையில் இறந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக  பூஜைகள் செய்து வழிபாடு  ஆடி அமாவாசை...

    77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பாக கொடியேற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது. 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பாக G. சுப்பிரமணி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் வட சென்னை மாவட்டம் தேசிய கொடியேற்றினார். மாநில பொது செயலாளர் ஆ.வீ. கன்னையா அவர்கள் இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து எங்கே செல்கிறது இந்திய சுதந்திரம் என்ற தலைப்பில் மாநில தலைவர் இளசை கணேசன் சிறப்புரையாற்றினார். தோழர்கள் V. தங்கமணி, துரை ராஜ், தமிழரசன், சிம்சன், ஆனந்தன், தாடி பாஸ்கரன், ஆமோஸ், பாபா மணி, ஆகாஷ், பிரவின், நந்தகுமார், M. ஜெகதீசன், P. பாபு ராஜ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நன்றியுரை B. ஜெகன் வழங்கினார்.

    ஆகஸ்ட் 16, 2023 0

    77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பாக G. சுப்பிரமணி தமிழ்நாடு பத்திரிகையாள...

    மணிப்பூரில் அமைதி ஏற்படுத்தக் கோரி, மலைமேல் ஆர்ப்பாட்டம்:

    ஜூலை 21, 2023 0

    மணிப்பூர் கலவரத்தில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களுக்கு நடந்த கொடூரத்திற்கு காரணமான கயவர்களை கைது செய்து தூக்கிலிட  வேண்டும், உள...

    ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம், சீர்வரிசை பொருட்கள் அழகர்கோவில் இருந்து சென்றது:

    ஜூலை 21, 2023 0

    மதுரை மாவட்டம், அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழா தேரோட்ட...

    ஆடி வெள்ளியை முன்னிட்டு சோழவந்தான் பகுதி அம்மன் கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு

    ஜூலை 21, 2023 0

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது அர்ச்சகர் சண்முகவேல் பூசாரி அர்ச்சனை செய்...

    மதுரை அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை.

    ஜூலை 20, 2023 0

    மதுரை அண்ணா நகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில் ஆடி மாதத்தை ஒட்டி அனுமாருக்கு பக்தர் சார்பில் சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்...

    திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை அருகே ரயிலில் பலியான அடையாளம் தெரியாத வாலிபர்கள் பலி

    ஜூலை 20, 2023 0

    திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை அருகே ரயிலில்  பலியான வாலிபர்கள். பலியான வாலிபர்களின்  உடல்கள் மற்றும் முகம் சிதைந்து  காணப்படுகிறது. முகவரி,...

    போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபர்களுக்கு சிறைத்தண்டனை

    ஜூலை 20, 2023 0

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் புளியமரத்துக்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (32),  என்பவர் தன்னுடன் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மில்லில் ...

    அருப்புக்கோட்டை அருகே, மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை..

    ஜூலை 20, 2023 0

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள மேட்டு தொட்டியாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லக்சன் (44). இவரது மனைவி புஷ்பா (36). லக்சன் சொந்...

    கொடைரோடு அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

    ஜூலை 20, 2023 0

    கொடைரோடு அருகே இந்திராநகர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் மின்சாரம் தாக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச...

    மதுரை பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் வெட்டிப்படு கொலை

    ஜூலை 17, 2023 0

    மதுரை பாலமேடு அருகே டூவிலரில் சென்ற அதிமுக கவுன்சிலர் வெட்டிப்படுகொலை மர்ம கும்பலுக்கு போலீசார் வலை *வீச்சு பழிக்கு பழியாக நடந்த கொலையால் பர...

    மதுரையில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

    ஜூலை 17, 2023 0

    தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மதுரை தெற்கு வாசல் தெற்கு மாசி வீதி சாலையில் மறவர் சாவடி...

    Post Top Ad

    Post Bottom Ad