• சற்று முன்

    இலங்கைத் தமிழ்ப்பெண் இந்தியா விசா மூலம் இலங்கை செல்ல முயற்சி குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை

    செப்டம்பர் 04, 2023 0

      இலங்கை மத்திய மாகாணத்தை சேர்ந்த லூவராகினிய மாவட்டம் தளவாய்க் கிளை என்ற பகுதியைச் சேர்ந்த உமாவதி (வயது 35)  இவர் தற்போது மதுரை கிருஷ்ணாபுரம...

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீரை எவ்வாறு பரிசோதனை செய்து பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சி வகுப்பு .

    செப்டம்பர் 02, 2023 0

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில்,  கிராமப்புற மக்களுக்காக கிராம குடிநீரை எவ்வாறு பரிசோதனை செய்து பயன்படுத்துவது என்பது குறித்த பய...

    மதுரை மாநகரில் அதிகரிக்கும் தெரு நாய் தொல்லைகள்

    செப்டம்பர் 02, 2023 0

    மதுரை மாநகரில் நாளுக்கு நாள் ஆடு, மாடு நாய் உள்ளிட்ட கால்நடைகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஒட்டிகளும் மி...

    மதுரையில் பிரபல பீடி தயாரிப்பு கம்பெனியின் பெயரில் போலி பீடி தயாரித்து விற்பனை செய்த நபர் கைது

    செப்டம்பர் 02, 2023 0

    மதுரை டிவிஎஸ் நகர்ப்பகுதியை சேர்ந்த முகமது  அப்துள்ளா என்பவர் பிரபல பீடி தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ...

    கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் கொடைவிழா முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    செப்டம்பர் 01, 2023 0

     கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ மொட்டையசாமி திருக்கோயில் கொடைவிழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி...

    மம்சாபுரம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.....

    செப்டம்பர் 01, 2023 0

    திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும், அடிப்படை வசதிகள் செய...

    புழுதி பறக்கும் பாரு இது மாட்டுத்தாவணி செல்லும் ரோடு

    செப்டம்பர் 01, 2023 0

    மதுரை நீதிமன்ற மாட்டுத்தாவணி செல்லும் சாலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக மணல் ஜல்லி உள்ளிட்ட கலவைகள் கொண்டு சாலையில் போடப்பட்டுள்ளது ஆனா...

    சோழவந்தான் பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கம்.

    ஆகஸ்ட் 25, 2023 0

    சோழவந்தான் பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது. பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் ...

    விருதுநகரில், 10 மாத குழந்தை உலக சாதனை... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

    ஆகஸ்ட் 24, 2023 0

    விருதுநகர், சுலோச்சனா தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (32). இவரது மனைவி குருசரண்யா (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய மக...

    மதுரை பெருங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 15 நிமிடம் இசைக்கு இடை விடாமல் 1120 மாணவர்களை பங்கேற்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது

    ஆகஸ்ட் 24, 2023 0

    . மதுரை பெருங்குடியில் உள்ள அமுதம் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 2000 மாணவர்கள் படித்து வருகின்றனர். கலாம் புக் ஆப் ...

    கோவில்பட்டி அருகே ரகசிய அறையில் வைத்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான 600 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற கஞ்சா மற்றும் மினி கண்டெயினர் லாரி பறிமுதல்

    ஆகஸ்ட் 22, 2023 0

    கோவில்பட்டி அருகே ரகசிய அறையில் வைத்து  1 கோடி ரூபாய் மதிப்பிலான  600 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற கஞ்சா மற்றும்  மினி கண்டெயினர் லாரி பறிமுதல்...

    மதுரை மாநகராட்சி 79வது வார்டு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து திமுக பெண் கவுன்சிலர் லக் ஷிகாஸ்ரீ தலைமையில் சாலை மறியல் போராட்டம் - பரபரப்பு

    ஆகஸ்ட் 22, 2023 0

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டு பகுதிகளிலும் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் குளம் போல தேங்கும் அவலம் தொடர்...

    Post Top Ad

    Post Bottom Ad