• சற்று முன்

    அவனியாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளி மான் சிக்கியது

    மே 30, 2023 0

    அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்து புள்ளி மான...

    ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

    மே 28, 2023 0

    ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் - மரக்காணம் கள்ளச்சாராய மரணம், ஒரு லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல், பூரண ...

    சிவகாசியில், சுகாதார வளாக கழிவுநீரை அகற்றும் போது சுவர் இடிந்து விழுந்து ஒருவர் படுகாயம்

    மே 28, 2023 0

    சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள நுளைவு வளைவு அருகே, மாநகராட்சி பொது சுகாத...

    சாணார்பட்டி அருகே கள்ளத்தனமாக மது விற்பனை - 950 மது பாட்டில்கள் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் . திண்டுக்கல், சாணார்பட்டி பகுதிகளில் அரசு அனுமதி இன்றி கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக எஸ்.பி பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்.பி.தனிப்படை போலீசார் மேட்டுக்கடையில் மது விற்பனை ரவீந்திரன் (67) என்பவரை மடக்கி பிடித்து அவரிடமிருந்து 57 மதுபான பாட்டில்கள் இதனையடுத்து அஞ்சுகுழிப்பட்டியில் மது விற்று கொண்டிருந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அங்கு இருந்த 893 மது பாட்டில்கள் மொத்தம் 950 மதுபான பாட்டல்களை பறிமுதல் செய்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சாணார்பட்டி வழக்கு பதிவு செய்து விசாரணை

    மே 28, 2023 0

    திண்டுக்கல், சாணார்பட்டி பகுதிகளில் அரசு அனுமதி இன்றி கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக எஸ்.பி பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ...

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மே 26, 2023 0

    மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக  இன்று  (25.05.2023) நடைபெற்ற வி...

    15 ஆண்டுகள் மேல் ஆகியும் கோவில் குடமுழுக்கு நடைபெறாமல் இருக்கும் கோவில். குடமுழுக்கு விழா நடக்க வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு

    மே 26, 2023 0

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான அரசபட்டி கிராமத்தில் வெயில்உகந்த அம்மன் கோவில் க...

    ஜல்லிக்கட்டிற்கு தடையில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு - பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்

    மே 18, 2023 0

    ஜல்லிக்கட்டிற்கு தடையில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று சோழவந்தானில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். மதுரை ம...

    சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து... ஒரு பெண் உட்பட 3 பேர் பரிதாப உயிரிழப்பு...

    மே 18, 2023 0

    சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டி பகுதியில், சிவகாசியைச் சேர்ந்த கடற்கரை என்பவருக்கு சொந்தமான, இளவரசி பயர் ஒர்க்ஸ்...

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப் பந்து போட்டி.

    மே 17, 2023 0

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  பிறந்த நாளை முன்னிட்டு, முதலாவது மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து லினளயாட்டு போட்டிகள் மூன்ற...

    கோவில்பட்டி கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

    மே 11, 2023 0

    ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்யும் முடிவை கைவிடக் கோரி கிராம மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர்...

    நம்ம ஊரு சூப்பர் திட்டத்தை தனக்கன்குளத்தில் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

    மே 11, 2023 0

    நம்ம ஊரு சூப்பர் திட்டத்தை தனக்கன்குளத்தில் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சிறப்புரை., அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த 3 மாணவிகளுக்கு தலா 200...

    மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்து! தூத்துக்குடியில் SDPI கட்சி கண்டன ஆர்பாட்டம் !

    மே 11, 2023 0

    SDPI கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மணிப்பூரில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, 10.05.2023 இன்று புதன...

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது 120 கிலோ கஞ்சா பறிமுதல்

    மே 09, 2023 0

    திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ கஞ்சா பறிமுதல் - கஞ்சா மற்றும் சரக்கு வாகனத்...

    Post Top Ad

    Post Bottom Ad