Header Ads

  • சற்று முன்

    சாணார்பட்டி அருகே கள்ளத்தனமாக மது விற்பனை - 950 மது பாட்டில்கள் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் . திண்டுக்கல், சாணார்பட்டி பகுதிகளில் அரசு அனுமதி இன்றி கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக எஸ்.பி பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்.பி.தனிப்படை போலீசார் மேட்டுக்கடையில் மது விற்பனை ரவீந்திரன் (67) என்பவரை மடக்கி பிடித்து அவரிடமிருந்து 57 மதுபான பாட்டில்கள் இதனையடுத்து அஞ்சுகுழிப்பட்டியில் மது விற்று கொண்டிருந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அங்கு இருந்த 893 மது பாட்டில்கள் மொத்தம் 950 மதுபான பாட்டல்களை பறிமுதல் செய்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சாணார்பட்டி வழக்கு பதிவு செய்து விசாரணை


    திண்டுக்கல், சாணார்பட்டி பகுதிகளில் அரசு அனுமதி இன்றி கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக எஸ்.பி பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்.பி.தனிப்படை போலீசார் மேட்டுக்கடையில் மது விற்பனை ரவீந்திரன் (67) என்பவரை மடக்கி பிடித்து அவரிடமிருந்து 57 மதுபான பாட்டில்கள் இதனையடுத்து அஞ்சுகுழிப்பட்டியில் மது விற்று கொண்டிருந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அங்கு இருந்த 893 மது பாட்டில்கள் மொத்தம் 950 மதுபான பாட்டல்களை பறிமுதல் செய்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சாணார்பட்டி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

    திண்டுக்கல் மாவட்ட : செய்தியாளர் : பாலமுரளி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad