தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடனை செலுத்திய பக்தர்கள்
பழங்குடி வேடதாரிகள் காலை 9 மணி முதல் மகாலக்ஷ்மி கோவில் சன்னிதானதிலிருந்து பூசாரிகள் தீ பந்தம் ஏந்தி மார்பிலும் முதுகிலும் கத்தியால் கீரியும் பக்தர்கள் பரவசமாக குலவை சத்தம் போட்டு மகாலக்ஷ்மி நினைத்து வழிபட்டனர். விரதமிருந்த பக்தர்கள் ஏராளமானோர் ஆற்றில் புனித நீராடி ஈர துணியுடன் கோவில் முன் வரிசையில் அமர்ந்தனர்.
பூசாரி சக்தி அழைத்து தீ பந்தம் எடுத்து ஆடியவாறு வரிசையில் அமர்ந்த பக்தர்கள் தலையில் தங்கையை உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இத் திருவிழாவை காண சென்னை,மதுரை, தேனி, திண்டுக்கல், போடி பகுதியில் இருந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்த திரளான பக்தர்கள் வந்தனர் .
nms today youtube subscribe செய்யவும்
nms today youtube subscribe செய்யவும்
கருத்துகள் இல்லை