Header Ads

  • சற்று முன்

    காட்பாடியில் அமமுக சார்பில் 7ம் ஆண்டு தொடக்க விழா!



    காட்பாடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 7-ஆம் ஆண்டு தொடக்கவிழா  வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டம் , காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில் அருகில் வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் காட்பாடி ஏ.எஸ்.ராஜா தலைமையில் ,கழக கொடியேற்றி, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.கமலநாதன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன், ஜெ.மஞ்சு, மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் வி.டி.தர்மாலிங்கம், மாநில ஜெ.பேரவை துணைச்செயலாளர் வி.வி.குமார்,மாநில கட்டடப்பிரிவு சங்க பொருளாளர் ஆர்.நீலகண்டன்,மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் பி.கே.ஆர்.சதிஷ்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் கே.எம்.லட்சுமணன்,

    மாவட்ட மருத்துவரணி செயலாளர் என்.நடராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஆர்.வேதமணி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் டெல் ஏ.ஜெயவேல், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம்.பி.ஏழுமலை, பகுதி கழக செயலாளர்கள் எம்.சக்திவேல், டைலர் ரவி, எம்.டி.விஜயராஜன், சரவணன், ஒன்றிய கழக செயலாளர்கள் காட்பாடி பிரம்மபுரம் எஸ்.சந்தர்கணேஷ், பி.பாபு, வி.விநாயகம் ,பேருராட்சி செயலாளர்கள் ஆர்.விஜயபாஸ்கர், ஜி.காந்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வி.எஸ்.ரகு மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் வி.விஜயகுமார்,மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சத்தியராஜ் , பூத்மோகன், வட்ட கழக செயலாளர்கள் வெங்கடேசன், கஜேந்திரன், சார்லி, மலபார் வெங்கடேசன், ஊராட்சி கழக செயலாளர் செந்தில்குமார், ஐஸ்வெங்கடேசன், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

      செய்தியாளர் : வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad