இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்
சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஆணைக்கிணங்க சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி சாலையில் கொடுங்கையூர் சரக போக்குவரத்து சரக ஆய்வாளர் வரதன், உதவி ஆய்வாளர்கள் தென்னரசு,பிரேம் ஆனந்தன், முருகேஸ்வரன் தலைமை காவலர்கள் தாஜுதீன், கணபதி, மற்றும் சரவணன் ஆகியோர் சாலைவிதிகளை பின்பற்றி இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்போர் தலை கவசம் அணிந்து வருவோர்க்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.
கருத்துகள் இல்லை