• சற்று முன்

    வேலூர் அடுத்த அருள்மிகு ஸ்ரீ இரத்தினகிரி,பாலமுருகன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா


    வேலூர் அடுத்த இரத்தினகிரியில் ஏழாம் படை வீடு என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் அருள்மிகு ஸ்ரீ இரத்தினகிரி,பாலமுருகன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா மற்றும் பாலமுருகன் திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுக்கோண தெப்பக்குளம்   பிரதிஷ்டை நிகழ்ச்சியும் ,   பாலமுருகனடிமை சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ,ஆகியோர் முன்னிலையில் தடாக பிரதிஷ்டை நிகழ்ச்சியும் புனித நீர் ஊற்றி வேத மந்திரங்கள் ஓத  மகா  தீபாராதனையும் நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் சங்கர் , ஆலயம் பணியாளர்கள், திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்ட நிருபர் : S.சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad