Header Ads

  • சற்று முன்

    ஆளுநர் எதிராக காங்கிரஸ் கட்சியினர் சேலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


    தமிழ்நாடு அரசுக்கும்,அரசியல் சட்டத்திற்கும் புறம்பாக செயல்படும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களை கண்டித்து சேலம் (கி) மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்  மாவட்ட பொது செயலாளர் அரங்க. சங்கரயா அவர்கள் தலைமையில் தலைவாசல் தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது.


    இந்த ஆர்பாட்டத்தில் தலைவாசல் வட்டார தலைவர்கள்.A. K. வெங்கடேசன், உதயகுமார். கெங்கவல்லி (கி) வட்டார தலைவர்           க.குருசேவ். கெங்கவல்லி (மே)          வட்டார தலைவர் . ரவிகுமார் கெங்கவல்லி நகர தலைவர் . A .சிவாஜி, தெடாவூர் நகர தலைவர் . சசிகுமார்.வீரகனூர் நகர தலைவர் .தன்ராஜ், கெங்கவல்லி (கி ) வட்டார காங்கிரஸ் கமிட்டியை சார்ந்த .மாவட்ட பொது செயலாளர் .O..K. லட்சாதிபதி, மாவட்ட பொதுகுழஉருப்பினர்.முத்து (எ) பெரியசாமி, மாவட்ட துணை தலைவர் (TUTC) காமராஜ். வட்டார துணை தலைவர் . ஆனையம்பட்டி புதூர் சக்திவேல். நடுவலூர் முருகேசன், பள்ளக்காடு. முருகேசன் கெங்கவல்லி குருசாமி, பழனியப்பன், சந்திரசேகர், தம்மம்பட்டி செல்வராஜ் SC / ST வட்டாரதலைவர் (மே) மற்றும் தலைவாசல் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அழகுவேல், நேதாஜி, இராமர், பெருமாள், மகிளா காங்கிரஸ் தலைவி, தலைவாசல் முருகேசன், மனித உரிமைகள் பிரிவு மாவட்ட தலைவர்  உள்பட 200க்கும் மேற்பட்ட தேசிய காங்கிரஸ் தொண்டர்கள், முன்னால் இன்னால் நிர்வாகிகள் ஏராளமானோர்  பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : குருஷேவ் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad