Header Ads

  • சற்று முன்

    எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


    முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் நடுவிற்பட்டி அலங்காரி அம்மன் கோவில் தெருவில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி செல்வி சாந்தி அவை தலைவர் கணபதி வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, சொக்கன், கன்னியப்பன், மோகன், முருகன்,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசரை, மற்றும் அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad