Header Ads

  • சற்று முன்

    எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ எம்ஜிஆரின்  திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

    முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் சென்று எம்ஜிஆரின் திருவுருச்சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் எம்ஜிஆரின் பக்தன் முன்னாள் அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட பொருளாளர் மலையாண்டி  தொடர்ந்து 35 ஆண்டுகளாக எம்ஜிஆரின் திருவுருச்சிலைக்கு முன்பு முடி காணிக்கை செலுத்தி எம்ஜிஆரின் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட குழுஊராட்சி சத்யா, நகர செயலாளர் விஜய பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன்,ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன்,அன்புராஜ், வண்டானம், கருப்பசாமி, காந்தி என்ற காமாட்சி, நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன்,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, நகரத் துணைச் செயலாளர் மாதவராஜ், நகரப் பொருளாளர் ஆரோக்கியராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, அம்மா பேரவை மாவட்ட தலைவர் மாரியப்பன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார்,மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன்,வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர்,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சாமிராஜ், எம்ஜிஆர் இளைஞர் செயலாளர் ஆசூர் காளிபாண்டி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வர்த்தக அணி பிரிவு காமராஜ், மாவட்ட அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, மாணவர் அணி ஒன்றிய துணைச் செயலாளர் கண்ணன், வார்டு செயலாளர்கள் ரவிச்சந்திரன், மகேஷ் பாலா, கனிராஜ், ரமேஷ், செந்தில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமண பெருமாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, முன்னாள் பொருளாளர் வேல்முருகன்,அனைத்து தமிழக விவசாய அணி மாவட்டச் செயலாளர் அருமைராஜ், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் பரமசிவன்,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, மனோகரன், கடம்பூர் மாயா துரை, கோபி, பழனிகுமார்,ஜெய்சிங், குழந்தை ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad