Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமையில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ திரும்பப் பெற வேண்டும் எனவும் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி  மாநில பொதுச் செயலாளர் மயில் மயில் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  இதில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad