Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே உயிருக்கு போராடிய மான் பத்திரமாக மீட்டு வனத்துறையினர் ஒப்படைத்த கிராமத்து இளைஞர்கள்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள குருவார்பட்டி கிராமம்  இந்த கிராமத்தில் ராமர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது இந்த தோட்டத்தின் நடுப்பகுதியில் கிணறு உள்ளது இந்த கிணற்றில் நாய் குரைத்துள்ளது இதனை கண்ட அந்த கிராம இளைஞர்கள் சந்தேகத்துடன் வந்து பார்த்தவுடன் 2 வயதான மான் ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தது  இந்த நிலையில் குருவார்பட்டி மற்றும் கோடாங்கிபட்டி இளைஞர்கள் சேர்ந்து கயிறு மூலம் மானை மீட்டு ஆட்டோ மூலம் விளாத்திகுளம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

    பின்னர் வனத்துறையினர் குருமலை காப்பு காட்டில் மானை விட்டனர். தண்ணீருக்குள் உயிருக்கு போராடிய மானை இளைஞர்கள் சேர்ந்து கயிறு மூலம் உயிருடன் மீட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad