Header Ads

  • சற்று முன்

    வேலூர் ஊரிசு கல்லூரியில் 31- வது மாவட்ட அளவிலான சிலம்பாட்டம் போட்டி நடைபெற்றது


    வேலூர் மாவட்டம் ,வேலூர் ஊரிசு கல்லூரியில் 31- வது மாவட்ட அளவிலான சிலம்பாட்டம் போட்டி வேலூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் தலைவர் எ .சரளா ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் மாநகராட்சி மேயர் A.சுஜாதா ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்,  
    இந்நிகழ்ச்சியில் திமுக 2-வது மண்டல தலைவர் வீனஸ் நரேந்திரன்,மாநிலச் செயலாளர் மகளிர் பிரிவு தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் எம்.தமிழ் செல்வி, 30-வது வார்டு மாமன்றஉறுப்பினர் டி. திருப்பாவை , வேலூர் ஸ்டார்ஸ் ரோட்டரி சங்க தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் நோயலின் ஜான், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரஸ்வதி,  வேலூர் மாவட்டம் சிலம்பாட்ட கழகம்.  செயலாளர் துரை ராஜேஸ்வரி, பொருளாளர் ஆர் பிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்ட நிருபர் :S. சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad