Header Ads

  • சற்று முன்

    ராணிப்பேட்டை அரசு ஜடிஜ கல்லூரியில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் மாவட்ட மனநல திட்டம் சார்பாக ராணிப்பேட்டை கல்லூரியில் மனநல வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் மாணவர்களுக்கு மனநலம் பற்றியும் குறிப்பாக போதை பொருட்கள் பழக்கம் தற்கொலை எண்ணம் தடுப்பு பற்றியும் விழிப்புணர்வு மனநல மருத்துவர்களால் மற்றும் ஆலோசனை ஏற்படுத்தப்பட்டது இதில் ராணிப்பேட்டை மாவட்ட மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குனர் மருத்துவர் லட்சுமணன் கல்லூரி முதல்வர் பாபு வாலாஜா அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா நந்தினி தலைமையில் நடத்தப்பட்டது இதில் அரசு ஐடிஐ கல்லூரி மேலாண்மை உறுப்பினர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் மன நல மருத்துவர்கள் கோகுலன், மருத்துவர் செல்வி, மருத்துவர் நர்மதா, இளவரசன், மனநல ஆலோசகர்கள் மற்றும் பிரபு மனநல பணியாளர்கள் முயற்சியில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad