தேசிய பத்திரிகையாளர்கள் தின கருத்தரங்கு நிகழ்ச்சி தொகுப்பு
தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நலவாரியம் நலம் பயகுமா ? என்கிற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் சென்னை அசோக் நகர் ஜீவா ஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் இளசை கணேசன் அவர்கள் சிறப்புரையாற்றினார். பத்திரிகையாளர்கள் நலம் பயக்கும் என்றும் இல்லையென்றால் நலம் பயக்க வைப்போம் என்றும், மரத்தில் தானாக காய் கனிய வேண்டும். காத்திருப்போம் இல்லையெனில் கனிய வைப்போம். போராட்டத்தின் எந்த எல்லைக்கும் செல்ல தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தயங்காது என்று தெளிவாக பேசினார்.
இந்த கருத்தரங்கில் பொது செயலாளர் க. குரு, பொருளலாளர் ஆ.வீ. கன்னையா, துணை தலைவர்கள் K.ஜெகதீசன், V.M.தமிழன் வடிவேலு,A.ஐஸ்வரியன், D.M.தருமராஜா, இணை செயலாளர் G.நாகராஜன், MUJ மணிமாறன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் திரளான பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கை மேலும் சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை