ராணிபேட்டை மாவட்டம் திமிரியில் கள்ள சாராயம் விற்பனை படுஜோர்
ராணிபேட்டை மாவட்டம் திமிரி மலை பகுதிகளில் கள்ள சாராயம் காய்ச்சி வருகின்றனர். இங்கு மலை பகுதியில் திமிரியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து குடித்துவிட்டு செல்வோர்களால் அப்பகுதியில் இரவு நேரங்களில் வெளியில் நடமாட முடியவில்லை. மேலும் இங்கு காட்சிக்கின்ற சாராயத்தை திமிரியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு கடத்துகின்றன்றதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கூறுகின்றனர். காவல் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை