Header Ads

  • சற்று முன்

    நூற்று அறுபது ஆண்டுகளாக திருவரங்கத்தில் அன்னம் பாலித்து வரும் அரியக்குடி சிதம்பரம் செட்டியார் சத்திரம்

    அரியக்குடி சிதம்பரம் செட்டியாரின் புதல்வர்களான சித.சாத்தப்ப செட்டியார் மற்றும் சித.அண்ணாமலை செட்டியார் ஆகிய இருவரும் திருவரங்கத்தில் ரௌத்திரி ஆண்டு சித்திரை  திங்கள் பதினாறாம்  நாள் (27/04/1860) "சிதம்பரம் செட்டியார் அன்ன தான சத்திரம்" எனும் மிகப் பெரிய அன்னச் சத்திரத்தை நிறுவனர். அவர்கள் தம்வம்சாவளியினர் அன்னம் வழங்கி இருந்தனர்.

    பெத்த பெருமாள் மீனாட்சிசுந்தரம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad