Header Ads

  • சற்று முன்

    Way2news என்கின்ற இணையதளத்தில் தவறான செய்தி பதிவிட்டு மக்களை குழப்பம் டி என் எஸ் டி சி நிர்வாகம் புகைப்பட ஆதாரத்துடன் மறுப்பு

    மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான TN58N2340 என்கின்ற அரசு பேருந்து மதுரை திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருக்கிற பொழுது மூலக்கரை அருகே வரும்பொழுது எம் எஃப் ஆர் பி என்கின்ற அழைக்கப்படும் தார்ப்பாய் காற்றில் பறந்து விழுந்ததாகவும்  இதனால் பயணிகள் உயிர் தப்பியதாக தவறான செய்தி வெளியிட்டுள்ளதாக tnstc நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது இது நடந்து சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது தற்பொழுது அது சரி செய்யப்பட்டு வாகனம் தற்பொழுது வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் நிர்வாகத்தின் சார்பாக புகைப்படம் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது இது போன்ற தவறான செய்திகளை பொதுமக்களிடம் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டு உள்ளார்கள்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad