Header Ads

  • சற்று முன்

    வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டனர்

    வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில் உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையம், மேல்பாடி ஆரம்ப சுகாதார நிலையம், திருவலம் ஆரம்ப சுகாதார நிலையம், காட்பாடியில் 60 படுக்கைகள் கொண்ட தாலுக்கா அளவிலான அரசு மருத்துவமனை கட்டும் பணி, பள்ளிகுப்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சேனூர் ஆரம்ப சுகாதார நிலையம், கழிஞ்சூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய 10 மருத்துவமனைகளில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விரிவாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் உடன் இருந்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad