Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே ஆச்சி ஹோட்டல் திறப்பு விழா கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் அதிமுக நகர செயலாளர் முத்துராஜின் ஆச்சி ஹோட்டல் 2வது கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜயபாண்டியன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஸ்ரீதர்,ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன்,நகர மன்ற உறுப்பினர் கவியரசன்,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், மாவட்ட அம்மா பேரவை தலைவர் மாரியப்பன், கழுகுமலை இளைஞர் அணி செயலாளர் கருப்புசாமி,நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காமராஜ்,வேலாயுதபுரம் கூட்டுறவு சங்க தலைவர் சுப்புராஜ், அதிமுக நிர்வாகிகள் கேண்டீன் நைனா,கோபி, முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்‌.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad