தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவி ஏற்கும் அமைச்சர் கீதா ஜீவன் புதிய நிர்வாகிகளுடன் கனிமொழி எம்.பி.ஏ நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக பதவி ஏற்கும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன், புதிய நிர்வாகிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களை மரியாதை நிமித்தமாக சென்னையில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். இதில் விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கன்டேயன், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் மகேந்திரன், சிறுபான்மை நல பிரிவு துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், முன்னாள் நகர செயலாளர் சிவா, , என்.ஆர்.கே ராதாகிருஷ்ணன், தாமோதரன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை