Header Ads

  • சற்று முன்

    வேலூர் மாநகர் சத்துவாச்சாரி வ.ஊ.சி நகரில் சுகாதார விழிப்புணர்வு

    வேலூர் மாநகர் சத்துவாச்சாரி வ.ஊ.சி நகரில் சுகாதார விழிப்புணர்வை முன்னிட்டு குப்பைகளை பிரித்து கொடுக்க வலியுறுத்தி 200 பேருக்கு குப்பை தொட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது. 

    நிகழ்ச்சியை மதிப்பிற்குரிய மாநகர ஆணையர் திரு.அசோக்குமார் அவர்கள் விழிப்புணர்வு கொடுத்து துவக்கி வைத்தார். மண்டலம் 2 சுகாதார அலுவலர் திரு.லூர்துசாமி அவர்கள், வார்டு மேற்பார்வையாளர் திரு.பச்சையப்பன் அவர்கள் உடன் இருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad